Day: May 28, 2018

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமிழர்கள் செறிந்து வாழும் ஸ்காபுரோ பகுதியில் இந்த சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யோர்க்…

ஆடைகளற்ற நிர்வாண நிலையில் உள்ள ஒருவரை அமெரிக்காவின் ரிச்மாண்ட் நகர் காவல் அதிகாரி ஓடஓட துப்பாக்கியால் சுடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. மார்கஸ் டேவிட் பீட்டர்ஸ் (Marcus-David…

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் காலா. இருவரது கூட்டணியில் வெளிவந்த கபாலி, ரசிகர்களிடையே பெரிய…

தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் சர்ச்சைக்குள்ளான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை…

பாரிஸில் நான்காவது மாடி பால்கானியில் இருந்து தவறி விழுந்து, தொங்கி கொண்டிருந்த சிறுவனை மலியிலிருந்து குடிபெயர்ந்த ஒருவர் ஹீரோ போல காப்பாற்றியுள்ளார். மேற்கு ஆஃபிரிக்க நாடான மலியிலிருந்து…

ஹிக்கடுவை பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற இரவு விருந்து ஒன்றுக்கு அழைத்துச் சென்று விடுவதாக கூறி யுவதி ஒருவருக்கு மதுபானம் பருக கொடுத்து பிக்குவும் அவருடைய சாரதியும் பாலியல்…

யாழ்ப்பாணம், நீர்வேலி பிரதேசத்தில் கையடக்க தொலைபேசி வாங்கி தர மறுத்தமையினால் மாணவன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கையடக்க தொலைபேசி வாங்கித் தருமாறு கோரிய மாணவன், அது…

வவுனியா நெழுக்குளம் குழுமாட்டு சந்தி பகுதியில் உள்ள பேருந்து சாரதியான ரஞ்சன் என்பவர் தனது மனைவியான மனோஜிக்கா என்பவரை சித்திரவதை செய்து கத்தியினால் வெட்டிய பின் நெழுக்குளம்…

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு யார் உத்தரவிட்டார்கள் என்ற கேள்வி கடந்த 6 நாள்களாக நிலவி வந்த நிலையில், தற்போது 2 தனி வட்டாட்சியர்கள்தான் துப்பாக்கிச் சூட்டுக்கு…

வை.கோ.வின் இரகசியப் பயணம் வடக்கு-கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப் பெருமாளும், ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினரும் அமிர்தலிங்கம் பாராளுமன்றம் செல்வதைத் தடுக்க ஒற்றைக்காலில் நின்றனர். தான் முதுகில் குத்துப்பட்டுவிட்டதை நினைத்து…

திருகோணமலை சீனன்குடா விமானப்படை முகாமில் கடமையில் ஈடுபட்டிருந்த சிப்பாய் ஒருவர் கடமைக்கு வழங்கப்பட்டிருந்த ரி 56 ரக துப்பாகி 90 தோட்டாக்கள் மற்றும் மூன்று ரவைக் கூடுகளுடன்…

ஏறாவூர் நகரப் பிரதேசத்தில் நச்சுப் பாம்புகள் மக்கள் வாழும் குடியிருப்புக்களுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளன. ஏறாவூர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயத்திற்கு அருகிலுள்ள வடிகானுக்குள் பாம்புகள் நுழைந்துள்ளதாக தகவல் பரவியுள்ளது.…

தூத்துக்குடியில், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டுக் கைதுசெய்து அழைத்துச் செல்லப்பட்ட தி.மு.க அமைப்பாளருக்கு, பிறந்தநாள் கேக் ஊட்டிய வடுவூர் காவல் ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலில்…

எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட அணி, தமக்கென தலைவர், தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர் போன்ற பதவிகளை விரைவில் உருவாக்கவுள்ளது.…

மட்டக்களப்பு மாவட்ட செங்கலடி கரடியனாறு ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இரு தற்கொலை சம்பவங்கள். குமாரவேலியார் கிராமம், செங்கலடியை சேர்ந்த “கஜேந்திரன் நிஸாந்தினி “என்ற 19 வயதுடைய யுவதி,…

தலாக் கொடுப்பதற்கு இஸ்லாமிய ஆண்களுக்கு மட்டுமே உரிமையிருக்கிறது. பெண்களுக்கு தலாக் சொல்ல உரிமை இருக்கிறதா? என்கிற கேள்வி அறிவினாவாக சமூக வலைதளங்களில் ஆங்காங்கே எழுப்பப்படுகிறது. பெரும்பாலும்…

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கொழும்புக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 227 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் சில விநாடிகளிலே ஓடுதள விளக்கில் மோதி விபத்துக்குள்ளானதில் விமானத்தின் சக்கரம்…

யாழ்ப்பாணத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , இரவு றீயோ ஐஸ்கிறீம் கடைக்கு சென்று ஐஸ்கிறீம் அருந்தினார். யாழில்.அபிவிருத்தி நிலைமைகளை நேரில் ஆராய்வதற்காக…

முன்னாள் பாதுகாப்பு செயலாளர், கோட்டாபய ராஜபக்ஷ தனது மனைவியின் உடஹாமுல்லவில் அமைந்திருக்கும் வீட்டைத் தவிர்த்து தனக்கு வேறெந்த சொத்துக்களும் இலங்கையில் இல்லை என தெரிவித்துவரும் நிலையில், கதிர்காமத்தில்…