Day: June 7, 2018

“தமிழர்களுடைய அடுத்த கட்ட அரசியலுக்கு விக்கினேஸ்வரனே பொருத்தமானவர். அவரை விட்டால் வேறு தெரிவுகளில்லை. ஆகவே, எப்படியாவது விக்கினேஸ்வரனைத் தலைவராcv1க்கியே தீரவேணும். அவரை வைத்து ஒரு ஐக்கிய முன்னணியைக்…

தழிழர்களின் தலைவரென கூறப்படும் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயரை உச்சரிப்பதற்கு தடை விதிக்கப்பட வேண்டும். இல்லாவிடின் பிரபாகரனின் எச்சங்கள் மீண்டும் முளைவிட்டு பிரச்சனைகள் தலைதூக்க காரணமாகிவிடும் என மஹரகம…

நடிகையர் திலகம் சாவித்ரி வாழ்க்கைச் சித்திரத்தில் பத்திரிகையாளராக நடித்திருந்தார் சமந்தா. படத்தில் சாவித்ரி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த கீர்த்தி சுரேஷின் நடிப்புத்திறன் பற்றி திரைப்பிரபலங்கள், மூத்த நடிகர்,…

இந்த காலத்தில் பலருக்கு திருமணம் நடப்பதே பெரிய காரியமாக இருக்கிறது. சென்ற நூற்றாண்டில் கள்ளிப்பால் கொடுத்த ஆயாக்களை எல்லாம் இந்த நூற்றாண்டின் இளைஞர்கள் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.…

உத்தரப்பிரதேசம் மாநிலம் மிசாபர்நகர் பகுதியில் உள்ள ஒரு தெருவில் சன்ரோ கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அங்கு ஒரு வீட்டு வாசலில் நின்றது. காரில்…

நெற்றியில்  வீபூதி அணிந்து  சைவ சமய போதகராக  அவதாரமெடுத்துள்ளார்  பாதிரி  ஜெகத் கஸ்பர்.  புலிகள் இருந்த போது புலிகளை வைத்து கல்லாக் கட்டியவர்.   புலிகளுக்குப் பின்னர் புலத்து…

நகரத்தை உருவாக்கி, அதன் மையத்தில் வாழும்.. ஆனால் நகரத்தின் சவுகரியங்கள் கிடைக்காத `நகர்ப்புற ஏழை’ மக்களின் வாழ்வியலை கொண்டாட்டமாகவும், நம்மில் பெரும்பான்மையானவர்கள் மூக்கை மூடிக்கொண்டு கடந்துபோகும் ஒடுக்கப்பட்ட…

அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் பகிரங்க மோதல் வெடித்தது. அன் கடந்த மார்ச் மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில் இனி அணு…

சிறிலங்காவின் தேசியக்கொடியை ஏற்ற மறுத்தமை தொடர்பாக, விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரனுக்கு அழைப்பாணை விடுத்துள்ளனர். வட…

கனடாவின் ஒன்ராரியோ மாகாணத் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழரான விஜய் தணிகாசலம், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் தாம் இட்டிருந்த பதிவுகளுக்காக மன்னிப்புக் கோரியுள்ளார் என்று…

நீட் தேர்வில் தேர்ச்சியடைய முடியாத விரக்தியில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்…

யாழ்பாணத்திலிருந்து வெளியான பத்திரிகைகளில் ஒன்று ஈழமுரசு இப் பத்திரிகையின் உரிமையாளர் மயில்வாகனம் அமிர்தலிங்கம். ஈழமுரசு பத்திரிகை ஆசிரியராக முதலில் இருந்தவர் திருச்செல்வம். மயில்வாகனம் அமிர்தலிங்கம் ஐ.தே.கட்சி அமைப்பாளராக…

சீனாவில் தெருவோர உணவம் ஒன்றில் சமைத்துக்கொண்டிருந்த பாத்திரத்தில் இருந்து கடல் நண்டு ஒன்று வெளியேறி தப்பிய வீடியோ ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. குறித்த கடல்…