இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்கு வேலை செய்யப்போகும் பெண்கள் என்ற ரீதியில் பல இன்னல்களை சந்திக்கின்றார்கள்.
கஷ்டப்பட்டு வேலைப்பார்த்து குடும்பத்துக்கு பணம் அனுப்பி பிழைக்கும் பெண்கள் போய். தற்போது வெளிநாட்டுக்கு சென்று கூத்தடிக்கும் சமூக பெண்களே இருக்கின்றார்கள்.
அதற்கு உதாரணமாக தற்போது வெளியாகி இருக்கும் குவைட்டுக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கை யுவதிகள் சிலர் அடித்த கூத்து காணொளியாக வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது சமூகவலைதளங்களில் தீயாக பரவிவரும் அக்காணொளியில் பெண்கள் இருவர் போதையின் உச்சத்தில் இருக்கின்றமை புலனாகின்றது. மேலும் , அளவு மீறிய போதையால் இருவரும் குளியறையின் தரையில் உருளுகின்றமை காணொளியில் அப்பட்டமாக தெரிகின்றது.
இக்காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல வகையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஒருசாரார் இதற்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும்,கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளினால் தான் எல்லா பெண்களுக்கும் அவதூறான நிலை உண்டாகின்றது.