Day: July 1, 2018

விஸ்வரூபம்-2 படத்தின் பாடல்களை பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது மகள் சுருதியுடன் இணைந்து வெளியிட்டார் கமல் ஹாசன். கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும்…

சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியவர்கள் பட்டியலில் இலங்கை 108 ஆவது இடத்திலும், இந்தியா 73-வது இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை, இந்தியர்கள் உள்பட சர்வதேச…

உலகப்கோப்பை கால்பந்து போட்டில் இன்று நடந்த நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் – ரஷ்யா அணிகள் மோதின. இதில் பெனால்டி சுற்றில் 3-4 என்ற கோல்…

கமலின் பஞ்சாயத்து காட்சிகளால் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி நன்றாக களை கட்டியது. ‘இதையெல்லாம் தட்டிக் கேட்க ஒருத்தன் வராமாயா போயிடுவான்’ என்று திரைப்படங்களில் ஓர் எளியவர் ஆத்திரத்துடன்…

“அனுவுக்கு அசைவ உணவுகள் ரொம்பப் பிடிக்கும். மாடலிங் போனதுக்கு அப்புறம் அதையெல்லாம் குறைச்சுக்கிட்டா. ‘ஜெயிக்கிறதுக்காகச் சில விஷயங்களை இழக்கிறது தப்பில்லம்மா’னு சொல்லுவா. இருந்தாலும் எனக்குத்தான் மனசு கேட்காது.…

டெல்லியில் புராரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து அப்பகுதியில் மிகுந்த பதற்றம் நிலவுகிறது. வட டெல்லியில் உள்ள சத்நகர் புராரியில் 4A தெருவிற்குள்…

1970ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து இதுவரை நாக்அவுட் சுற்றில் அதிக அளவிலான கோல்கள் அடிக்கப்பட்ட நாளான நேற்று, இந்த உலகக்கோப்பையின் கதாநாயகர்களாக கருதப்பட்ட லயோனல்…

காதலனுடன் இணைந்து, கோடீஸ்வரத் தந்தையிடம், 10 மில்லியன் ரூபாய் கப்பம் பெறுவதற்காக, தான் கடத்தப்பட்டுள்ளதாக நாடகமாடிய 15 வயதுப் பாடசாலை மாணவியும் அவரது காதலனும், நீர்கொழும்பு குற்ற…

இலங்­கையின் தேர்­தல்­களில் சீனாவின் அநா­வ­சி­ய­மான தலை­யீ­டுகள் குறித்து அர­சாங்கம் அதி­ருப்­தியை வெளி­யிட்­டுள்­ள­துடன் மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு தேர்தல் நட­வ­டிக்­கை­களுக்­காக சீன நிறு­வனம் வழங்­கிய நிதி குறித்து பரந்­த­ளவில் விசா­ர­ணை­களை…

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பெண்கள் 4 ஆண்கள் உட்பட மொத்தம் 11 பேர் ஒரு வீட்டின் அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்தக் கொடூரச் சம்பவம் டெல்லியில்…

புதுக்கோட்டையில் பெய்த மழை அரசுப்பேருந்தில் இருக்கும் ஓட்டை வழியாக உள்ளேயும் பெய்ததால் பயணிகள் குடை பிடித்துச்சென்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்து…

ஐ.நா. மனித உரிமைப் பேர­வை­யி­லி­ருந்து அமெ­ரிக்கா வில­கி­யுள்­ள­போ­திலும் பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் இலங்கை அர­சாங்­கத்­துக்­கான அழுத்­தங்­களை தொடர்ந்து முன்­னெ­டுக்கும். அந் தப் பொறுப்­பி­லி­ருந்து அமெ­ரிக்கா வில­காது. எதிர்­வரும் ஜனா­தி­பதித்…

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டுக்கோட்டை, சங்கரத்தை பகுதியில் வீடொன்றினுள் நுழைந்த இனந்தெரியாதோர் வீட்டின் உரிமையாளரை கட்டி வைத்துவிட்டு, அவரின் கண் முன்னே அவரது மனைவியை கொடூரமாக தாக்கி…

சண்டை, சமாதானம் என்று இரண்டு விஷயங்களிலும் பிக்பாஸ் வீடு இன்று சமநிலையுடன் காணப்பட்டது. பணியாளர்கள் – உதவியாளர்கள் போட்டி முடிந்த பிறகு ஒருவரையொருவர் கலாய்த்துக் கொண்டு ஜாலியாக…

கடந்த 24ஆம் திகதி யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நூல் வெளியீடும், அங்கு இடம்பெற்ற உரைகளும் தமிழ் தேசிய அரசியல் அரங்கில்…

மும்பை: இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானி-நீதா அம்பானிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் ஆகாஷ் அம்பானி மற்றும் இஷாவும் இரட்டையர்கள். மூன்றாவது ஆனந்த் அம்பானி.…

பெண்கள் பலமுறை உச்சம் அடைய முடியுமா? கண்டிப்பாக முடியும். ஆண்கள் உச்சம் அடைந்து விந்து வெளியேறியதும் உடனடியாக ரிலாக்ஸ் ஆகிவிடுகிறார்கள். ஆனால், பெண்கள் உச்சம் அடைந்ததும், அதேநிலையில்…