Day: July 8, 2018

தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரை மீட்கும் அபாயகரமான பணியினை இன்று காலை தொடங்கிய மீட்பு பணியாளர்கள், இதுவரை…

படுகொலை செய்யப்பட்ட மாணவனின் பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல சென்ற நடிகர் சுரேஷ் கோபி, பின்னர் வெளியில் மக்களுடன் செல்பி எடுத்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். கேரள மாநிலம் கொச்சியில்…

அண்மையில் பிரபாகரன் குறித்து தென்னிலங்கையில் எழுந்துள்ள சர்ச்சை நிலை குறித்து, ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் விஜயகலா கருத்து வெளியிட்டார். இதன்போது கருத்து வெளியிட்ட விஜயகலா, “எனது…

மன்மதன், செக்கச் சிவந்த வானம் படத்தை தொடர்ந்து மீண்டும் சிம்பு – ஜோதிகா இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளார்கள். சிம்பு, ஜோதிகா இணைந்து நடித்த ‘மன்மதன்’…

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் மெகபூப் நகர் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி-க்கும், ரங்காரெட்டி மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ்-க்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பின் அனைவரும் புகைபடங்கள்…

தாய்லாந்து நாட்டில் வெள்ளம் சூழ்ந்த குகைக்குள் சிக்கி தவித்த 13 பேரில் 6 மாணவர்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாமுக்கு திரும்பியுள்ளனர். பாங்காக்: தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில்…

ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் சுரங்கப்பாதை ஒன்றில் 1995-ம் ஆண்டு, மார்ச் மாதம் 20-ந் தேதி சரின் என்ற நச்சு வாயு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நச்சு…

அமெரிக்காவின் மிசூரி மாகாணத்தில் உள்ள கான்சாஸ் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் சரத் கோப்பு என்ற இந்திய மாணவர் பலியாகியுள்ளார். தெலங்கானாவின் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 25…

யாழ்ப்பாணத்தில் உள்ள ஒல்லாந்தர் கோட்டையில் சிறிலங்கா இராணுவத்தினர் மீண்டும் நிரந்தரமான தளத்தை அமைக்கவுள்ளனர். ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட யாழ்ப்பாணம் கோட்டையின் பல பகுதிகள் போர்க்காலத்தில் சிதைவடைந்த போதும்,…