Day: July 9, 2018

அண்மையில் பதவி விலகிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, உதய கம்மன்பில…

”விடுதலைப் புலிகளை மீள உருவாக்க வேண்டும்” என (முன்னாள்) இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்திருப்பது தென்னிலங்கையில் குறிப்பாக சிங்கள தேசியவாதிகள் மத்தியில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டுள்ளது.…

சென்னை: நடிகை ஓவியாவும் நடிகர் ஆரவ்வும் பேங்காக் வீதிகளில் சுற்றித்திரியும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக உலா வருகிறது. நடிகை ஓவியாவும், நடிகர் ஆரவ்வும் பிக் பாஸ்…

பிரேசில் அணி உலகக் கோப்பையில் அடைந்த தோல்வியால் கடுப்பான ரசிகர்கள், அவர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தினர். 21வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவின்…

• : மரண தண்டனை விதிக்­கப்­பட்டு சிறை­யி­லி­ருக்கும் கைதியின் கடத்தல் முயற்சி முறியடிப்பு களு­போ­வில மற்றும் பத்­த­ர­முல்ல பகு­தியில் 1248 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான ஹெரோ­யி­னுடன் இருவர்…

விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப் புலிகளை பற்றி பேசியதில் என்ன தவறுள்ளது? அவர் மீது நீங்கள் கோபப்படுவதில் நியாயமில்லை. அவரை அப்படி பேசத் தூண்டியவர்களில்தான் நீங்கள் கோபப்பட வேண்டும்.’…

நோர்வூட் சென்ஜோன் டிலரி கிழ் பிரிவு தோட்டபகுதியில் பொகவந்தலாவ நோர்வூட் பிரதான வீதியின் காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்திசெல்லும் கால்வாய் ஒன்றில் இனந் தெரியதாக பெண்…

30 லட்சம் பாம்புகளுக்கு இடையில் சுமார் 600 மக்கள் மட்டுமே வாழும் கிராமம் ஒன்று சீனாவில் உள்ளது. இதற்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்வோமா? ஜிங்: சீனாவின்…

தாய்லாந்து குகையில் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளரை மீட்கும் பணியில், 4 சிறுவர்கள் நேற்று மீட்கப்பட்ட நிலையில் இன்று மேலும் நான்கு சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளார்.…

துள்ளும் மீன்களை விட்டுவிட்டு நெத்தலிகளுக்கு கு தண்டனை வழங்குவது பொருத்தமல்ல என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியிலுள்ள கூட்டணியின் அலுவலகத்தில்…

தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரை மீட்கும் அபாயகரமான பணியினை ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கிய மீட்புப் பணியாளர்கள் 4…

கொழும்பு மாநகர சபையின் சுயேட்சைக் குழு உறுப்பினரான கிருஸ்ணா எனப்படும், கிருஸ்ணபிள்ளை கிருபானந்தன் ( வயது-40) இன்று காலை கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார். செட்டியார் தெருவில் இன்று…

துருக்கியில் பயணிகள் புகையிரதம் ஒன்று தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் அதில் பயணம் செய்த 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 73 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

தனிநாட்டு கோரிக்கை இன்று காலாவதியாகி விட்டது என தாண் எண்ணுவதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஒன்றின் முக்கிய கேள்வி பதில்கள் சிலவற்றிற்கு…

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது 20 நாள்களைக் கடந்து நடைபெற்று வருகிறது. வார இறுதி நாள்களில் கமல் போட்டியாளர்கள்…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியாவில் முன்னெடுத்து வரும் கவனயீர்ப்புப் போராட்டம் 500 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் நேற்று சனிக்கிழமை(07) யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வளாகத்தில்…

கனடாவிலிருந்து வருகை தந்த, கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் மதிப்பிற்குரிய திரு. அருணாசாலம் சண்முகநாதன் அவர்களுடனான சந்திப்பிற்காய் அழைப்பு விடுத்திருந்தோம். குறுகிய காலத்தில் ஏற்பாடு…

வடக்கு மாகாண முதலமைச்சர் முன்னாள் வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் சந்திரசிறியின் மூலம் பெற்ற விசேட அனுமதியின் பெயரில் யாழில் இருந்து கொழும்பிற்குச் சென்ற விமானப் பயணங்களிற்காக…