Day: July 10, 2018

கோவில்பட்டியில், தலையாரியாகப் பணிபுரிந்துவந்த திருப்பதி என்பவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், அண்ணனின் இறப்புச் செய்தி கேட்ட அதிர்ச்சியில் அவரது தங்கை கற்பகவல்லியும் உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்திய பிரான்ஸ் அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. உலக கோப்பை…

தமிழக அரசியலில் இரும்பு பெண்மணியாக திகழ்ந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு, அப்பலோ சிகிச்சை குறித்த சர்ச்சைகளுக்கு இன்னமும் விடை தெரியாமல் இருக்கிறது. இந்நிலையில் ஜெயலலிதா பெயரில்…

வடக்கு மாகாண சபை அமர்வில் பா.டெனீஸ்வரன் அமைச்சு பதவியை தொடர இடமளிக்க வேண்டும் என பல வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றது. வடக்கு மாகாண சபையின் 126 வது…

பாடசாலை மாணவர்கள் உட்பட 80 பேரை ஏற்றிச் சென்ற பேருந்தின் சக்கரம் ஒன்று தனியாக பயணித்தமையால் பதற்ற நிலை ஏற்பட்டது. பதுளை – மஹியங்கனை வீதியில் பயணித்த…

பஸ்ஸில்  இறங்கி தப்பி ஓடியபோது பஸ்ஸின் நடத்துனர் துரத்திச் சென்று பிடித்து காவலரணிலுள்ள பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார். வவுனியாவில் பாடசாலை சிறுமிக்கு தொல்லைக் கொடுத்த இராணுவ வீரரை கைது…

எரிபொருள் விலை சூத்திரத்தினை மாதமொருமுறை அமுலாக்குவதற்கு ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சருக்கிடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக நிதியமைச்சர் மங்களசமரவீரவுக்கும்…

தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையை பார்ப்பதற்காக கடந்த ஜூன் 23-ம் தேதி சென்ற கால்பந்து வீரர்களான 11 வயது முதல்…

திருச்சியில் பெண்ணின் கைப்பயை பறிக்க முயன்ற கொள்ளையர்கள், அப்பெண்ணை சாலையில் தரதரவென்று இழுத்துச்சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளது. திருச்சி மாவட்டம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவர் துறையூரில் உள்ள…

தந்தை ஒருவர் பெற்ற மகனை குடிபோதையில் ஆட்டோவில் தூக்கி அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் :தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஸ்ரீனிவாச காலனியில் வசித்து வந்தவர் சிவா…

தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ம் தேதி…

வந்தவாசி: தான் விரும்பிய பெண் இன்னொருத்தரை மணம் முடிப்பதை விரும்பாத காதலன் தன் காதலிக்கு திருமணம் நடக்கவிருந்த மண்டபத்திற்கு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். சென்னை…

சோயி, தங்களைப் பார்த்துச் சொன்ன `ஐ லவ் யூ’ மற்றும் `நாட் டுடே’ என்ற இரண்டு வார்த்தைகளின் ஒலி அலைகளையும் தங்கள் கைகளில் டாட்டூவாகப் பதியவைத்திருக்கிறார்கள் அந்தப்…

விடுதலைப் புலிகள் குறித்து வெளியிட்ட கருத்துக்காக, இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலக நிர்ப்பந்திக்கப்பட்ட விஜயகலா மகேஸ்வரனின், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும், பறிக்க சிறிலங்கா அரசாங்கம்…

ஜெ-வுக்கு மாரடைப்பு ஏற்பட்டது எப்போது? முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் புதைந்திருக்கும் மர்மங்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டது நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம். ‘சசிகலா குடும்பத்தினரைக் குற்றவாளியாக்கும்விதமாக ஆணையம் செயல்படுகிறது’…