Day: July 11, 2018

ஆபத்தான சுரங்கத்திலிருந்து 13 உயிர்களை மீட்டெடுத்துள்ளனர் ரியல் ஹீரோக்கள். மகிழ்ச்சியும் துயரமும் நிறைந்ததாக முடிவுக்குவந்துள்ளது தாய்லாந்துச் சிறுவர்களை மீட்கும் பணி. கடந்த 2010-ம் ஆண்டு, சிலி நாட்டின்…

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 2- 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரோஷியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. உலக கோப்பை…

தாய்லாந்தில் சிக்கலான குகை அமைப்பில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மருத்துவமனை உடையும், முகமூடியும் அணிந்திருக்கும் சிறுவர்களை அப்புகைப்படத்தில் பார்க்க…

மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் சில்லால். தற்போது 88 வயதாகும் ஸ்ரீதர், கடந்த 1952-ம் ஆண்டுமுதல் தனது இடது கையில் நகத்தை வெட்டாமல், நீளமாக…

குஜராத் மாநிலத்தில் பழுதடைந்த பாலத்தை சீரமைக்காததால், உயிரைப் பணயம் வைத்து மாணவர்கள் பாலத்தைக் கடந்து செல்லும் காட்சி பதைபதைப்பை ஏற்படுத்தி உள்ளது. அகமதாபாத்: குஜராத் மாநிலம் கேடா…

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த அரசாங்கம் போருக்கு பின்னர் தெற்கினை விட வடக்கிலே  அதிக அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டது. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின்…

தாய்நாட்டை விடுவித்து  விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் என்கிற கனவு எங்களுக்குள்ளே ஆழமாக இருந்தது.…

தம்புத்தேகமவிலிருந்து அநுராதபுரம் நகரில் அமைந்துள்ள பாடசாலைக்கு செல்லும் மாணவியுடன் ஒரு இளைஞர் அதிசொகுசு கார் ஒன்றில் நகரில் அமைந்துள்ள பூங்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளான். இதனடிப்படையில் பொலிஸாரின் அவசர…

ராஜஸ்தானில் பாம்பு கடித்து உயிரிழந்த தாயின் உடலை மகன் பிரேத பரிசோதனைக்காக 38 கி.மீ. தூரம் மோட்டார் சைக்கிளில் கட்டி வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை…

புளியங்குளம் ராமநாதபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில், ஒருவர் பரிதாபமாக பலியானதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் விபத்தில் 5 பேர் பலத்த காயங்களுக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில்…

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில்  தந்தை மற்றும் தாய் இணைந்து அவர்களது 11 வயது  மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும்…

தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவி டேன் வான் நீகெர்க் மற்றும் அதே அணியின் வேகப்பந்து வீச்சாளர் மரிசான் காப் ஆகிய இருவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்தவிட்ட நிலையில்…

கம்பஹா தரலுவ பகுதியில் அமைந்துள்ள புகையிரத தண்டவாளத்தில் தலையை வைத்து யுவதிகள் இருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு 8.45 அளவில் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது…

புலியைப் புடிச்சு கூண்டில் அடைச்சு சமைக்கச் சொல்லுகிற உலகம்’ என உள்ளுக்குள்ளே பாடிக்கொண்டு, இரண்டு கரண்டிகளை வைத்து கோவக்காயைக் கிண்டிக்கொண்டிருந்தார், பொன்னம்பலம்.  நேற்று நடந்து முடிந்த பிக்…

இரத்தினபுரி – கலெந்த பகுதியில் அமைந்துள்ள பௌத்த விகாரையொன்றுக்கு கொலை சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.…

உலக நாடுகளில் மிகவும் மோசமான சித்திரவதைகளும் துன்புறுத்தல்களும் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக, சித்திரவதைகளிலிருந்து விடுவித்துக்கொள்ளும் சர்வதேச அமைப்பு (Freedom…