இலங்கைத் தீவு பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே தமிழ் தேசிய இனம் தமது உரிமைக்காகவும், நீதிக்காவும் போராடி வருகிறது. அந்தப் போராட்டம் ஒரு…
Day: July 12, 2018
நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை கடைசி நேரத்தில் இளம்பெண் ஒருவர் வேண்டாம் எனக்கூறியதால் மணமகன் பெண்ணை கொடூரமாக தாக்கிய சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு…
இலங்கையில் காட்டு யானை ஒன்று பேருந்தை வழிமறித்து வாழைப்பழத்தை பறித்து உண்ணும் காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. கட்டராகம (Kataragama) என்ற இடத்தில் பேருந்தை வழிமறித்த…
தாய்லாந்து சிறுவர்களும் அவர்களது கால்பந்து பயிற்சியாளரும் தாம் லுவாங் மலைக் குகைக்குள் இருந்து 17 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளனர். தாய்லாந்து மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த முக்குளிப்பு…
முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் இன்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பிலிருந்து முல்லைத்தீவுக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து முள்ளியவளை குளமுறிப்பு…
கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் நவோதய மக்கள் முன்னணியின் தலைவருமான எஸ் கே கிருஷ்ணாவின் இறுதி கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன. நவோதய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் அவரின்…
திரைப்பட நடிகரின் வாரிசு, சினிமாவுக்குத் தேவையான நடனம், சண்டை பயிற்சி, அமெரிக்கா சென்று சினிமா படிப்பு கற்றது என்று அருண் விஜய்க்குப் பல திறமைகள் இருந்தும், தமிழ் சினிமாவில் இன்னும் அவருக்கான…
வெளிநாட்டில் பணிக்காக சென்று நாடு திரும்பிய மனைவியை, கணவர் நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏ9 வீதியின் கைலபத்தான சந்தியில் நேற்றுப்…
மதுபோதையில் இருந்த இளைஞர் குழுவொன்றால், மாணவி ஒருவர் தாக்குதலுக்கு இலக்கான சம்பவத்தைக் கண்டித்து, கனகாம்பிகைக்குளம் களால், கற்றல் நடவடிக்கைகள் புறக்கணிக்கப்பட்ட சம்பவமொன்று, இன்றைய தினம் (12) இடம்பெற்றது.…
பெண்களுக்காக தயாரிக்கப்பட்ட வேஷ்டி சட்டையை அணிந்த நடிகை த்ரிஷாவின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. நடிகை த்ரிஷா, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் நடிக்க…
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தின் கட்சியின் கொடியை கட்சியின் தலைவர் கமல் ஹாசன் இன்று ஏற்றி வைத்து புதிய நிர்வாகிகளை அறிவித்தார். சென்னை: அரசியலில்…
சென்னை, சைதாப்பேட்டை போலீஸாரிடம் துப்பாக்கி வழக்கில் சிக்கிய மின்வாரிய ஊழியர் மஞ்சுளா, அவரின் நண்பர்கள் பிரசாந்த், சுரேஷ் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை நெசப்பாக்கம் பாரதி நகரைச் சேர்ந்தவர்…
முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனின் படுகொலைக்கு பின்னால் ஈ.பி.டி.பி கட்சியினரும் , யாழில்.உள்ள நான்கு பிரபல வர்த்தகர்களும் உள்ளனர் என மகேஸ்வரின் சகோதரரும் , ஐக்கிய தேசிய கட்சியின்…
சுழிபுரம் காட்டுப்புல சிறுமி கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சிலர் இன்னமும் கைது செய்யப்படாமையால் சுதந்திரமாக நடமாடி திரிவாதாக சிறுமியின் உறவினர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான…
23-ம் நாள் காலை… `எனக்கு உம்மேலதான் உனக்கு எம்மேலதான் ஏதோவொண்ணு இருக்கு இருக்கு…’ என்கிற பாடல் ஒலித்தது. வீட்டுக்குள் இருக்கிற பிரச்னையை குத்திக் காட்டுவது போல அல்லது எரியும் தீயில்…
• 2005ம் ஆண்டு ஜோசப் பரராசசிங்கம் கிறிஸ்தவ புனித தினத்தில் படுகொலையானார். • பிரபாகரனை வடக்கு, கிழக்கிற்கான முதலமைச்சாராக்க எந்த வகையான தேர்தலையும் நடத்த தயாராக இருந்த மகிந்த.…
வடக்கு அமைச்சராக டெனீஸ்வரன் தொடர்ந்து நீடிப்பார் என்ற மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று செயற்பட வடக்கு முதல்வர் மறுத்து வருகின்றமை தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக…
அவுஸ்திரேலியாவில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தாக இருந்த 600 கிலோ எடையுள்ள இராட்சத முதலையை வனவிலங்கு பாதுகாப்புத்துறையினர் உயிருடன் பிடித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் வட பகுதியில் ஓடும் காத்ரீன் ஆற்றில்…