Day: July 14, 2018

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அலுகோசு (தூக்கிலிடுபவர்) பதவிக்கே மிகவும் பொருத்தமானவர் என பிரதி அமைச்சர் துனேஸ் கங்கந்த தெரிவித்துள்ளார். பெல்மதுளை, ரில்லேன பௌத்த விகாரையில்…

காணாமலாக்கப்பட்ட எனது பிள்ளை குறித்த உரிய தீர்வை வழங்க மறுத்தால் வீட்டிற்கு சென்று தற்கொலை செய்துக் கொள்வேன் என, பிள்ளையை தொலைத்துவிட்டு தனித்து நிற்கும் தாயொருவர் ஆதங்கம்…

20 வயதுக்கு உட்பட்டோருக்கான சர்வதேச தடகளப் போட்டியில் இந்தியாவை சார்ந்த ஹீமா தாஸ் 400 மீட்டர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 51.46 நொடிகளில் பந்தய…

25-ம் நாள் காலை.. ‘டசக்கு டசக்கு டசக்கு டும்டும்’ என்கிற ரகளையான குத்துப்பாடல் ஒலிக்க, நடனமாடுவதற்கு எவருக்கும் ஆர்வமில்லை. ‘அஞ்சு ரூவா.. பத்து ரூவா.. என்று நாள்…

கனடாவில் இளம் பெண்களை பாலியல் ரீதியாக தாக்கும் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட தமிழர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். 45 வயதான ஜோசப் தயாகரன் என்ற இலங்கைத்…

மதுராந்தகம் அருகே பணத்திற்காக டைல்ஸ் கடை உரிமையாளரின் உறவினர் கடத்தப்பட்ட சம்பவம் சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேரை காவல்துறையினர்…

முன்னைய மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்­கத்தில் பாது­காப்பு செய­லா­ள­ராக நிர்­வாக சேவையில் ஈடு­பட்­டி­ருந்த கோத்­த­பாய ராஜ­பக்ஷ மஹிந்த தரப்பில் அடுத்த ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டுவார் என்ற கருத்­துக்கள்…

இந்த உலகில் தாய் பாசத்திற்கு நிகரானது வேறு ஒன்றும் இல்லை. கருவில் இருக்கும் போதே நம்மை நேசிக்க தொடங்கும் அவள் இறுதி மூச்சி வரை நேசிப்பாள்.…

தனது அடையாளத்தை மறைக்க நினைத்த திருடன் ஒருவன் தனது முகத்தை உள்ளாடையால் மூடிக்கொண்டு திருடிய சம்பவம் கேலிக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் அரங்கேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொள்ளையன்…

முன்னைய மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்­கத்தில் பாது­காப்பு செய­லா­ள­ராக நிர்­வாக சேவையில் ஈடு­பட்­டி­ருந்த  கோத்­த­பாய ராஜ­பக்ஷ  மஹிந்த  தரப்பில் அடுத்த ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டுவார் என்ற கருத்­துக்கள்…

ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கை விலக்கு சாலை பகுதியில் பட்டதாரிப் பெண் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். தப்பி ஓடிய காதலனை போலீஸார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் அருகே…

குருநாகல் – மாஹோ பகுதியில் கடத்தப்பட்ட தாயும் பிள்ளையும், வவனியாவில் மீட்கப்பட்ட சம்பவம் நேற்று (12) இடம்பெற்றுள்ளது. மாஹோ பகுதியில், 25 வயது தாயும் 9 மாத…

இலங்கையின் இன்றைய பிரச்சினைகளை செல்வாக்கு மிகுந்த – ஆதிக்க – அடக்குமுறை சக்திகளுக்கு ஏற்றாற் போல ஊதிப்பெருக்கவோ, அல்லது மறைத்துவிடவோ, திசைதிருப்பவோ ஊடகங்களால் முடிகிறது. அப்பேர்பட்ட ஊடகங்களை…

 மட்டக்களப்பு கல்லடி வேலூர் பகுதியல் உள்ள வீடொன்றில் இருந்து   தூக்கில் தொங்கிய நிலையில் நான்கு பிள்ளைகளின் தாய்  ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் மட்டக்களப்பு காத்தான்குடி…

கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தை பாரஊர்திகள் தரித்து செல்லும் இடமாக மாற்ற அப்போதைய அரசாங்க அதிபர் முயன்றார். ஆனால், அப்போதைய கிளிநொச்சி மாவட்ட எம்.பி சந்திரகுமார்தான் அதை தடுத்து…

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் மற்றும் இலங்கையில் தடை செய்யப்பட்ட இழுவை மடி மீன்பிடி முறைமையில் தொழிலில் ஈடுபட்டனர் என்ற இரண்டு குற்றங்களுக்கு இந்திய மீனவர்கள்…

தென் இந்திய சினிமாவில் நடிக்க வந்த போது என்னிடம் தவறான எண்ணத்துடன் முயற்சித்தார்கள் என்று பாலிவுட் கதாநாயகி ராதிகா ஆப்தே பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அவரைப்போன்று தமிழ்,…