Day: July 17, 2018

கிண்ணியா – மாஞ்சோலை பகுதியிலுள்ள வீட்டில் விசித்திர பப்பாசி மரமொன்று வளர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஏனைய பப்பாசி மரங்களில் போன்று மரத்துடன் ஒட்டியவாறு பப்பாசி உருவாகாமல் மரத்திலிருந்து…

அரண்மனை படப்பிடிப்பின் போது சுந்தர் சி.யுடன் பாலியல் ரீதியாக அட்ஜஸ்ட் செய்ய சொன்னதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக…

18 வயது ஹிமா தாஸ் சர்வதேச தடகள கழகத்தின் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றார். இந்த சாதனையை படைத்த…

• சுமார் ஐந்தாயிரம் இராணுவத்தினர் 25 பேர் கொண்ட சிறிய குழுக்களா பிரிக்கப்பட்டு கெரில்லாக்கலாக  காடுகளுக்குள்  இறக்கப்பட்டதோடு   புலிகளை சுற்றி  இது புலிகளுக்கான  சவப்பெட்டி  என்கிற…

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் கணவன் மனைவி மீது மீன் வெட்டும் கத்தியால் வெட்டியதில் படுகாயமடைந்த மனைவி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். குறித்த தம்பதிகள் சிலகாலமகா பிரிந்து வாழ்ந்துவருவதுடன்…

‘வீட்டின் தலைவருக்கான போட்டி’, ‘நாமினேஷன் வைபவம்’, ‘பொன்னம்பலத்தின் கொடூரமான ஹேர்கட்டிங்’ ஆகியவற்றைத் தவிர்த்து இன்று பிக் பாஸ் வீட்டில் வேறு எவ்வித சுவாரஸ்யமும் இல்லை. ஒரே ‘சவசவ’.…

`எங்க ஊரே பெருமையில் கை கால் புரியாம இருக்கு. எல்லாத்துக்கும் என் தம்பிதான் காரணம். அவன் ஊருக்கு வரும்போது வெடி வெடிச்சு தலையில் தூக்கிவெச்சு கொண்டாட எங்க…

நடைபெற்று முடிந்த உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் மற்றும் குரோசியாவின் ஜனாதிபதி கொலின்டா கிறபர் ஆகிய இரு நாட்டுத் தலைவர்களின் செயற்பாடுகளும்…

சென்னையில் 12 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேரை 15 நாட்கள்  நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சென்னை அயனாவரத்தில்…

இலங்கை தமிழ் புகலிடக்  கோரிக்கையாளரை அவரது பத்துமாத மகள் மற்றும் மனைவியிடமிருந்து பிரித்து அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவிற்கு 2012 ம் ஆண்டு படகுமூலம் சென்ற தீலிபன்…

அனுராதபுரம்,  மீகவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனங்கமுவ பகுதியில் ஒரு வயது குழந்தையொன்றுக்கு மதுபானம் பருக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை மீகவெவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…

இந்தியப் படையினரை திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது. தென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தினரும் இந்திய எதிப்பில் முன்னணியில் நின்றனர்.…

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியின் டைட்டிலை மக்கள் இசைக் கலைஞர் செந்தில் கணேஷ் தட்டிச் சென்றுள்ளார். விஜய் தொலைக்காட்ட்சி சூப்பர் சிங்கர்…