Day: July 18, 2018

உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான் நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம்.தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால், தாகம்…

இலங்கைக்கு கடத்துவதற்க்காக ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி அருகே சீனியப்ப தர்ஹா கடற்கரை மணலில் பதுக்கி வைத்திருந்த ரூபாய் 50 இலட்சம் மதிபுள்ள கேரளா கஞ்சா பொதிகளை இன்று…

நடிகர் விஜய்சேதுபதிக்கு படங்கள் அடுத்தடுத்து கைகளில் நிரம்பி உள்ளன. கால்களில் சுடு தண்ணீரை ஊற்றியது போல் படங்களில் படு பிஸியாகி நடித்துக்கொண்டிருக்கிறார்.இவருக்காக பல படங்களும் காத்துக்கொண்டிருக்கின்றது என்று…

டோலிவுட்டை மொத்தமாகத் தொங்கலில் விட்டு கல்லால் அடிக்காத குறையாக காய்ச்சி எடுத்துக் கொண்டிருக்கும் சர்வதேச ‘காஸ்டிங் கெளச்’ போராளி  ஸ்ரீரெட்டி (இப்படிச் சொல்வதில்  ஸ்ரீரெட்டிக்கு ஆட்சேபணை இருக்காதென்று…

வலுவாதார அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா, தனக்கு கீழ் 5 பாதாள உலகு குழு கோஷ்டியினரை வைத்து செயற்படுவதோடு, அவர்களை பாதுகாத்து…

மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள கைதிகளின் பெயர்கள் அடங்கிய ஆவணம், சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போ​தைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்காக, 18 பேர்களின்…

விஞ்ஞானத்தில், மனிதப் பரிணாமம் குறித்து ஓர் வரைபடம் உண்டு. அடர்ந்த விருட்சக மரம், அதில் பல கிளைகள் இருக்கும். மரத்தை உயிராகவும், அதில் இருந்து தோன்றிய பல…

ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் வம்சம் தொடரில் முக்கிய கதபாத்திரத்தில் நடித்து வந்த சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தொலைக்காட்சி தொடரின்…

வடக்கில் அதிகரித்துவரும் இனந்தெரியாத நபர்களின் அட்டகாசங்கள், பொதுமக்கள் மத்தியில் பேரதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. அந்தவகையில், யாழ். அச்சுவேலி பத்தமேனிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் வீட்டிற்கும்,…

 சீதுவை பகுதியிலுள்ள மண் மேட்டில் இருந்து பெருந்தொகை நாகப் பாம்புகள் மீட்கப்பட்டுள்ளன. ரத்தொழுகம வீட்டிற்கு அருகில் மண் மேட்டிற்குள் மறைந்திருந்த 37 குட்டிகளுடன் மிகவும் நீளமான பாம்பு…

இரண்டு கோடி மோசடி வழக்கில் எலி படத்தின் தயாரிப்பாளர் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து வடிவேலு தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில்…

ஆப்பிரிக்காவில் உள்ள தன் சொந்தக் கிராமத்துக்குச் சென்ற முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, அங்கு தன் பாட்டியுடன் சேர்ந்து நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி…

தாய்லாந்தின் தாம் லுவாங் குகைக்குள் வெள்ளத்தின் நடுவே சிக்கியிருந்த 12 சிறுவர்களும் தங்கள் சந்தித்த இன்னல்களையும், முக்குளிப்பு வீரர்கள் தங்களை கண்டறிந்த ‘அற்புத தருணம்’ குறித்து முதல்…

களுத்துறை பகுதியில் வசிக்கும் சுற்றுலா பயணிகளுக்கான வழிகாட்டியாக செயற்பட்டு வந்த நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் மனைவியின் தாய் ஆகியோருடன் தொடர்ச்சியாக சண்டை பிடித்து வந்துள்ளார்.…

இந்தியா – புதுடெல்லியில் நேரடி ஒளிபரப்பின் போது பெண் வக்கீல் ஒருவரை மவுலானா இஜாஸ் அர்ஷாத் கஸ்மி என்பவர் தாக்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். ஸீ இந்துஸ்தான் தொலைக்காட்சியில்  நேரடி நிகழ்ச்சியாக…

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக உள்ள சிலர் வாயை திறந்து உண்மையை கூறினால், செத்தே விடுவீர்கள் என ஸ்ரீரெட்டி டுவிட் செய்து உள்ளார். நடிகை ஸ்ரீரெட்டி…

நாரம்மல கல்வங்குவ பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் அவரது கணவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். 24 வயதுடைய குறித்த இளம் தாயின் இளைய குழந்தையின் வயது,…

சென்னை அயனாவரத்தில் உள்ள தனியார் அப்பார்ட்மென்ட்டில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் 17 பேருக்கும் சென்னை மகிளா நீதிமன்றம் 15நாட்கள் நீதிமன்ற காவல்…