பிரேசில் நாட்டில் இளம் வழக்கறிஞர் ஒருவர் மனைவி மற்றும் குழந்தை முன்னிலையில் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட பதற வைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது பிரேசிலின் Permambuco…
Day: July 20, 2018
ஒரு தலை ராகம்’ படத்தில் நடித்த நடிகை ரூபா, தனது சினிமா அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். டி.ராஜேந்தர் இயக்கிய முதல் படம், `ஒருதலை ராகம்’ (1980). கதையையும் தாண்டி…
கொல்லர் புளியங்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த எமது முகாம் புதுக்குடியிருப்புக்கு மாற்றப்பட்டது. இயக்கத்தின் அனைத்துக் கட்டமைப்புகளும் புதுக்குடியிருப்பை மையப் படுத்தியே அமைக்கப்பட்டன. இலங்கை இராணுவத்தினர் ஒருபோதும் புதுக்குடியிருப்பை நெருங்க…
சீனாவில் தனது மனைவியுடன் இணைந்து பெற்ற தாய்க்கு புல்லை சாப்பிடுமாறு மகன் கொடுமைப்படுத்திய வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி அவருக்கு எதிர்ப்புகள் அதிகரித்ததையடுத்து அவர் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.…
தமிழ்நாட்டில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடைய கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் உள்ள சாலையோர முட்புதரில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின்…
தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கை தம்பதியினர் இலங்கைக்கு தப்பித்து செல்ல முற்படுகையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின்…
தங்கவேல் சிவகுமார் என்ற அரசியல் கைதி 13 வருடங்களின் பின்னர் தந்தையின் மரண சடங்கில் இன்று அவரது தந்தையின் இறுதி சடங்கில் கலந்துகொண்டார். கடந்த 18-07-2018 அன்று…
பா.ஜ.க அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது அ.தி.மு.க எம்பி வேணுகோபால் பேசுகையில் `தாய் போல் செயல்படவேண்டிய மத்திய அரசு, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை நடத்துகிறது. மற்ற…
ஜெயக்குமார் என்பவர் தன் மனைவி அனிதாவைத் தொடர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்த நிலையில் நேற்று இரவு குடிபோதையில் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களை மண்…
வடக்கு மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மினிற்கு எதிராக மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வட மாகாண பெண் அமைச்சர்…
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா அழைப்பு விடுத்துள்ளார். வட மாகாண சபையின் நிறைவேற்றுச் செயற்பாடுகள்…
கிளிநொச்சி நகரில் ஒரு முக்கியமான மையம். இதற்கு முன்பாக பொலிஸ் நிலையம் உள்ளது. ஆனால், இந்த மையத்திற்குள் என்ன நடக்கிறது என்று பொலிசுக்குத் தெரியாது. அருகிலே, இந்த…
மும்பை: மகாராஷ்டிரத்தில் விவசாயி ஒருவர் பாலில் குளித்துவிட்டு ஆடு மாடுகளையும் குளிப்பாட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரத்தில் மானியம் அல்லாமல் பால் பவுடர் மற்றும் வெண்ணெய் பொருளுக்கு…
சென்னை: அயனாவரத்தில் மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்ய பிரசவத்தின் போது பெண்களுக்கு கொடுக்கப்படும் வலி மரப்பு மருந்துகள் பயன்படுத்தப்பட்டது அம்பலாமாகியுள்ளது. சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த…