முச்சக்கரவண்டி ஒன்றும் தனியார் பேரூந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில், வீதியை விட்டு விலகியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டி சாரதிக்கும் பேரூந்து சாரதிக்கும் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பயணிகள் பலரும் காயத்திற்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து இடம்பெற்று சம்பவ இடத்திற்குச் விரைந்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.