இரு முகங்களுடனும் இரு மூளைகளுடனும் அபூர்வ ஆண் குழந்தையொன்று பிறந்த அதிசய சம்பவம் இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது.
பதாம் நகரில் இரு மாதங்களுக்கு முன்னர் பிறந்த ஜிலாங் அன்டிகா என்ற மேற்படி குழந்தை தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.