இலத்திரனியல் முச்சக்கர வண்டி ஒன்று இலங்கையில் விரைவில் அறிமுகமாகவுள்ளது.
ஜப்பான் – இலங்கை இணைந்து இலத்திரனியல் முச்சக்கர வண்டி ஒன்றை தயாரிப்பதற்கு முனைப்புக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிதி அமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை உத்தியோகப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
குறித்த முச்சக்கரவண்டிக்கு சமுராய் என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இதன் முதல் தொகுதி 2020 மத்திய காலப்பகுதியில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
Launch of the electric TUK – TUK in Sri lanka by Japan Sri Lanka Comprehensive Partnership Secretariat and T-PLAN. The first batch of electric three wheeler’s manufactured in Sri Lanka will be ready by mid-2020. #lka #Japan pic.twitter.com/ut6jgcGI43
— Mangala Samaraweera (@MangalaLK) 23 juillet 2018