Day: July 26, 2018

கட்சியில் அண்ணாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் நெடுஞ்செழியன். அவருக்கு அடுத்து தான் கருணாநிதி. இவர்கள் இருவரில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்வு செய்து விட்டால்…

அரசியல் கெட்டுப்போய்விட்டது. அரசியல் ஒரு சாக்கடை, மக்கள் நலன்களை அரசியல்வாதிகள் முதன்மைப்படுத்துகின்றார்கள் இல்லை, அதிகார துஷ்பிரயோகங்கள் மலிந்துவிட்டன என்ற விமர்சனங்களை எமது இளம்வயது முதல் முன்வைத்திருக்கின்றேன். அரசியல்…

மெக்டொனால்ட் நிறுவனத்தில் பணிப்புரியும் ஒரு பெண் அங்கு வந்த வாடிக்கையாளரை சரமாரியாக தாக்கிய காணொளி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…

திருப்பூர் மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் இயற்கை மருத்துவம் என்ற பெயரில் யூ-டியூப் வீடியோக்கள் பார்த்து பெண் ஒருவருக்கு பிரசவம் பார்த்ததில் அவர் உயிரிழந்தார். கணவன், மனைவி இருவரும்…

டெல்லிக்கு வந்த ஏர்-ஆசியா விமானத்தில் 19 வயது விளையாட்டு வீராங்கனை பெற்ற குழந்தையை கழிவறையில் வீசிய சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மணிப்பூர் மாநிலம் இம்பாலில்…

சினிமா பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கி வரும் ஸ்ரீரெட்டி, விபச்சாரம் செய்வதாக இயக்குநர் வாராகி கூறிய நிலையில், என்னிடம் அறை வாங்க தயாராக இருங்கள் என்று வாராகிக்கு,…

இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறிய மகன் மீது கத்தியால் வெட்டி காயப்படுத்தி தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் தந்தை. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் நேற்றிரவு…

சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வருபவர் நந்தினி என்பவர் சென்னை எழும்பூர் பகுதியில் சூப்பர் மார்க்கெட்டில் திருடிய நிலையில் வேலை பறிபோயுள்ளது. நீல்கிரீஸ்…

மொன­ரா­க­லையில் சம்­பவம்; அடுத்த மாதம் 7 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றியல் மொனரா­கலை மாவட்­டத்தில் உயர் தரத் தில் கல்வி பயிலும் பாட­சாலை மாணவி ஒரு­வரை பாலியல்…

மன்னாரில் மீட்கப்பட்டு வரும் மனித  எலும்புக்கூடுகளில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட முறிவுகள் காணப்படுவதாக நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மன்னார் ‘சதொச’விற்பனை நிலைய வளாகத்தில் இன்று வியாழக்கிழமை (26)…

வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூனாவை பகுதியில் இன்று அதிகாலை பஸ் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ்ஸில் பயணித்த 19 பேர் படுகாயமடைந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு செய்துகொள்ள சிலநாட்கலாவது யுத்தத்தை நிறுத்தவேண்டிய…

சகோதரனோ சகோதரியோ பிறக்க போவது தெரிந்தால் முதல் குழந்தை அதிக அளவு சந்தோஷ்படுவது வழக்கம். அதே போல் இங்கு ஒரு பெண் குழந்தை தனக்கு ஒரு உடன்பிறப்பு…

ஜாதிக்க ஹெல உறுமய உறுப்பினர் நேற்று நீதிமன்றில் சாட்சியம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வீடமைப்பு பணிகளுக்கு எனும் பெயரில் 200 மில்லியன் ரூபாய் எல்.ரீ.ரீ.ஈ தலைவர்…