ஆம், வேறு வழியில்லை. எல்லாவற்றிற்குமே இவர்கள் இப்படித்தான் காத்திருக்க வேண்டும். அவர்களின் விருப்பங்கள் தானாக நடந்தால்தான் உண்டு. நடத்திக் காட்டுகின்ற வல்லமை அவர்களிடம் இல்லை. எதிர்காலத்திலும் அது…
Day: July 27, 2018
காரைநகரிலிருந்து யாழ்பாணத்துக்கு பயணித்த அரச பேருந்து, பொன்னாலைப் பாலத்தில விபத்துக்குள்ளாகி கடலுக்குள் பாய்ந்தது. இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றது.பேருந்தில் 4 பயணிகள்…
வீட்டில் தைத்துக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தை மர்ம நபர் ஒருவர் கத்தியால் வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பினார். படுகாயமடைந்த சத்தியசோதி சிறிகௌசி (வயது 48) பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.…
சென்னை, சேத்துப்பட்டு பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் கடந்த 25-ம் தேதி பிற்பகல் 1.30 மணியளவில் திருடிய பெண் போலீஸ் ஏட்டு நந்தினி மீது துறைரீதியாக நடவடிக்கை…
ஜவுளிக்கடையில் துணி எடுக்கச் சென்றபோது கடை உரிமையாளர் கவனக்குறைவாக துணியுடன் கொடுத்த எட்டரை லட்சம் ரூபாய் பணத்தை பத்திரமாக கடை உரிமையாளரிடமே திருப்பி கொடுத்த பெண்ணிற்கு பாராட்டுகள்…
அச்சுவேலி உலவிக்குளம் சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழாவின் போது அச்சுவேலி இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர் வடம் பிடித்து தேர் இழுத்தனர். அச்சுவேலி சித்திவிநாயகர் ஆலய…
டெல்லியின் கிழக்குப் பகுதியில் உள்ள மண்டாவ்லியில் பட்டினியால் மூன்று குழந்தைகள் இறந்துபோனதாக உடற்கூறாய்வு அறிக்கை தெரிவிக்கிறது. இரண்டு வயது சுக்கா, நான்கு வயது பாரூல் மற்றும் எட்டு…
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் வெஞ்சர் லோவர் லோறன்ஸ் பகுதியில், காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர்வழங்கும் கெசல்கமுவ ஓயாவில் இன்று மதியம் 2 மணியளவில் ஆண் ஒருவரின் சடலம்…
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது நன்கு படித்து எல்லாவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே…. ஆனால் தற்போது அதிகமாக தவறுகள் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றது. ஆசிரியர்,…
அக்காவின் கணவருடன் கள்ள உறவு: 4 மாதமாக மாத்திரை சாப்பிட்டு கருக்கலைப்பு செய்த யாழ் யுவதி! இளவாலை பொலிஸ் பிரிவில் சகோதரியின் கணவனுடன் தவறான உறவில் ஏற்பட்ட…
தெலுங்கானாவில் திருமணம் முடிந்த மறு நிமிடம் மணப்பெண் மாரடைப்பால் இறந்து போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருமணம் முடிந்ததும் மணப்பெண் கணவன் காலில் சரிந்து விழுந்து…