தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் வட சென்னை படத்தின் டீசர் நேற்று வெளியாகியுள்ள நிலையில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.வட சென்னை படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. தமிழ் சினிமாவில்…
Day: July 30, 2018
வீட்டிலிருந்தவர்கள் வெளியில் சென்றிருந்த வேளை வீட்டுக்குள் புகுந்த திருட்டுக் கும்பல் 31 பவுண் தங்க நகைகளையும் 2 இலட்சம் ரூபா பணத்தையும் திருடிச் சென்றது என வட்டுக்கோட்டைப்…
தமிழகத்தை கடந்த சில வாரங்களாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் ஸ்ரீரெட்டி புயலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் பிரபலங்களில் நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸும் ஒருவர். ஸ்ரீரெட்டி…
டோக்யோ: ஜப்பானில் ஏழு மாத குழந்தை ஒன்று தனது அழகான தலை முடியாலும், முகபாவங்களாலும் இணையத்தில் ‘சூப்பர் ஸ்டாராக’ உருவெடுத்துள்ளது. ஜப்பானைச் சேர்ந்த ஏழு மாத பெண் குழந்தை…
வவுனியா, தட்டான்குளத்தில் விசத்தண்ணீரை அருந்தியதன் காரணமாக நான்கு மாடுகள் இறந்த நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் மேலும் உயிருக்கு போராடிய இரண்டு மாடுகள் கிராம மக்களின் முயற்சியால்…
• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் தமதுயிரை இழந்திருந்தனர். • 2000.04.22ஆம் திகதி…
வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த 8 வயது மாணவன் உயிரிழந்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுது. இன்று பிற்பகல்…
காதலித்து தற்கொலைக்கு முயன்ற இளம் ஜோடிக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் திருமணம் நடந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள பீரன்வாலி கிராமத்தைச் சேர்ந்தவர்…
அமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட- உயர் திறன்வாய்ந்த போர்க்கப்பலான- ‘யு.எஸ்.சி.ஜி ஷேர்மன்’, இலங்கை கடற்படைக்கு அடுத்தமாதம் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளது. 1967 ஆம் ஆண்டு கட்டப்பட்ட…
இந்தியாவின் நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்த காவக்காரன் பட்டியை சேர்ந்தவர் ராஜகோபால். வெங்காய வியாபாரம் செய்து வரும் இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன் சசிகலா என்பவருடன் திருமணமாகியது.…
மன்னார் முருங்கனில் ஆலய வழிபாட்டுக்காக பெற்றோருடன் சென்ற 2 வயது சிறுவன் கடத்தப்பட்டு சுமார் 4 மணி நேரத்தில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம்…
யாழ்.அராலி பகுதியில் இரவு நேரங்களில் மக்கள் குடிமனைகளுக்குள் நடமாடும் மர்ம நபர்களால் தமது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் மக்கள், பொறுப்புவாய்ந்தவர்கள் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்…
அமேசான் நிறுவனரும், அதன் தலைமை செயல் அதிகாரியுமான ஜெப் சோசின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு ஒவ்வொரு நாளும் ரூ. 1200 கோடி அளவுக்கு அதிகரித்திருக்கிறது. உலகிலேயே…
கண்டி – யாழ் பிராதன வீதியில் இயக்கச்சி வளைவுக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு சிறுமிகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் நேற்று இரவு இயக்கச்சி…
மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்க முயன்ற விவகாரத்தில் தலைமறைவாக இருக்கும் பெண் வார்டனின் பின்னணியில் யார்–யார் உள்ளனர்? என்பது குறித்து அவருடைய செல்போன் அழைப்புகளை வைத்து போலீசார்…
உலகிலேயே அமைதியான நாடுகள் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு அடுத்த இடங்களில் நியூசிலாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் உள்ளன. இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் இதழ்…
எம்மிடமுள்ள ஆயுதங்களை மீளப்பெற்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சேருவேன். அதனைவிட எமக்கு வேறு மார்க்கமில்லை என்று புௌாட் அமைப்பின் தலை வர் சித்தார்த்தன் என்னிடம் தெரிவித்திருந்தார். ஆயுதங்…
திருமண ஆசை காட்டி என்ஜினீயர்கள், கோடீஸ்வர இளைஞர்களை ஏமாற்றியதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த துணை நடிகை சுருதி. அவரது தாயார் சித்ரா…