Month: August 2018

நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரியாக நடித்து பாராட்டை பெற்ற கீர்த்தி சுரேஷிடம், ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் நடிப்பாரா என்று கேட்டதற்கு, ஜெயலலிதாவாக நடிக்க தனக்கு தைரியம் இல்லை…

வடக்கு – கிழக்கு அபி­வி­ருத்தி குறித்த ஜனா­தி­பதி செய­ல­ணியில் கலந்­து­கொள்ள தமிழ் தேசி யக் கூட்­ட­மைப்பின் எம்.பி.க்களுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்ள நிலையில் சகல எம்.பி.க்களும் ஜனா­தி­பதி…

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த்திருவிழா நேற்று வியாழக்கிழமை(23) காலை சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டபப் பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து பட்டாடைகள்…

மொராக்கோவை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை கடத்தி சென்ற கும்பல் ஒன்று அவருக்கு பச்சைகுத்தி சித்தரவதை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 17 வயது இளம்பெண்ணை 13…

திருச்சி மாவட்டத்தில் தாலி கட்டும் நேரத்தில் தனக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறியதால் கடைசி நேரத்தில் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது. 34 வயதான ஜெகதீசன் என்பவர் மலேசியாவில்…

மட்டக்களப்பு, பெரியகல்லாறில் உள்ள வீடு ஒன்றிற்குள் இன்று அதிகாலை  புகுந்த கொள்ளையர் அங்கிருந்து 15பவுண் நிறையுடைய தாலிக்கொடியை கொள்ளையிட்டுச்சென்றுள்ளார். இன்று புதன்கிழமை அதிகாலை களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட தெற்கு நைஜீரியாவிலுள்ள உபாங் சமுதாயத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் வெவ்வேறு மொழிகளை பேசுவதாக கூறுகின்றனர். இந்த வினோதமான வேறுபாட்டை “கடவுள் அளித்த…

சென்னை திருவான்மியூரில் டீக்கடை, கூல்ட்ரிங்ஸ் கடைக்குச் சென்ற போதை ஆசாமி செய்த ரகளையால் கடையின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். சென்னை திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில், பிரபல நடிகர் குடியிருக்கும்…

வவுனியா- சாம்பல் தோட்டம் பகுதியில் நேற்றிரவு இரவு யுவதி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். சாம்பல் தோட்டம் ஜயப்பர் வீதியில் வசித்து வரும் 22வயதுடைய யுவதியே நேற்றிரவு…

பதுளை ஹாலிஎல ரொசைட் தோட்டம் 2 ஆம் பிரிவைச் சேர்ந்த மகாலிங்கம் நிஷாந்தினி என்பவரை கடந்த 25 நாட்களாக காணவில்லையென அவரது கணவர் தியாகராஜா ராஜ்குமார் மட்டக்குளி…

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் புளியங்குளம் பகுதியில் இரண்டு தலைகளுடன் பசுக்கன்று ஒன்றை மாடு ஈன்றுள்ள சம்பவம்  பிரதேச மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒட்டுசுட்டான் பகுதியில்  விவசாயி  ஒருவரின்…

அமெரிக்க கடலோரக் காவல்படையிடம் இருந்து ‘யுஎஸ்சிஜிசி ஷேர்மன்’ என்ற போர்க்கப்பலைப் பொறுப்பேற்க ஹவாய்க்குச் சென்றிருந்த சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கபில வைத்தியரத்னவும், சிறிலங்கா கடற்படைத் தளபதி அட்மிரல்…

கேரளாவில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் கனமழையுடன் வெள்ளம் பெருக்கெடுத்து பல அழிவுகளை சந்தித்தது. 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இசையமைப்பாளர்…

உடையார் கட்டில் பாடசாலை மாணவியை கடத்தி சென்று விருப்பத்திற்கு மாறாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த கிளிநொச்சி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும்…

ரஜனியின் ஆன்மீகமும் விக்கினேஸ்வரனின் அரசியலும் – கருணாகரன் அடுத்த மாகாணசபைத் தேர்தலுக்கு எப்படியாவது வடக்கின் முதலமைச்சர் வேட்பாளராக விக்கினேஸ்வரனை நிறுத்தியே தீர வேணும் என்று சிலர் பாடாய்ப்படுகிறார்கள்.cmrajani…

காதலியிடம் மன்னிப்பு கேட்பது எப்படி? என்று கூகுள் தேடுபொறியில் தேடினால் மூன்றரை கோடிக்கும் அதிகமான பதில்கள் கிடைக்கிறது! உதாரணமாக, முதலாவதாக, மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற உள்ளார்ந்த…

பெண்களுக்கு சேட்டை விட்டதால் இரு இளைஞர்களுக்கு நையப்புடைப்பு கைபேசி இணைப்பு சிம் அட்டை விற்பனை செய்யும் இருவர், இளம் பெண்களுடன் சேட்டை விட்டதால், அவர்களை பெண் குரலில்…

கௌரவ இரா.சம்பந்தன் எதிர்கட்சித் தலைவர் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பு 22.08.2018 என் அன்புள்ள சாம் அவர்களுக்கு! ஜனாதிபதி செயலணி வடக்கு கிழக்கு மாகாணத்தின் பொருளாதார…

முல்லைத்தீவு மாங்குளம் வெள்ளாங்குளம் வீதியில் இன்று கப்ரக வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர் முல்லைத்தீவு மாங்குளம் வெள்ளாங்குளம்…

தாவடிப் பகுதியில் நேற்றைய தினம் வாள் வெட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட குழுவினர் வீட்டின் உள்ளே ஏனையில் படுத்துறங்கிய குழந்தையினை படமெடுத்துச் சென்றதனால் தாயார் பெரும் பதற்றமடைந்தார். …

பிக் பாஸ் வீட்டில் மீண்டும் புயல் வீசத் தொடங்கிவிட்டது. மும்தாஜுக்கு எதிராக மஹத் தலைமையிலான ஒரு கூட்டணி உருவாகிவிட்டது.  பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் மஹத், யாஷிகா…

கோவில்பட்டி அருகிலுள்ள மும்மலைப்பட்டி கிராமத்தில் தவறான தொடர்பால், மனைவியையும் விவசாயியைப் படுகொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். அரிகிருஷ்ணன்- தங்கமாரியம்மாள் (கட்டத்துக்குள் கொலை செய்யப்பட்ட பெருமாள்!…

கூட்டமைப்பில் இருந்து மூன்று வருடங்களுக்கு முன்னேரே முதலமைச்சர் வெளியேறிவிட்டார் அவர் கூட்டமைப்பு சபை பதவியில் இருப்பதற்கு  தகுதியற்றவர் என ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பில் இருந்து கொண்டே கூட்டமைப்புக்கு…

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்ட போது, தானோ, அல்லது தனது சகோதரியான பிரியங்கா காந்தியோ மகிழ்ச்சியடையவில்லை என்று இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவர்…

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புணானை மயிலந்தனை பிரதேசத்திலுள்ள மகாவலி ஆற்று நீரோடையில் குளிப்பதற்காகச் சென்று காணமால்போன மூதாட்டி   சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு ஆற்றில்…

எங்களிடம் உள்ள வளங்களை வைத்தே கேரளாவை மறுசீரமைத்து கொள்வோம் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழங்கிய ரூ.700 கோடியை இந்தியா ஏற்றுக்கொள்ளாது என தெரிகிறது. புதுடெல்லி: மழை…

ஆந்திரப்பிரதேசத்தில் பள்ளி மாணவியை கற்பழித்த ஆசிரியரை பொதுமக்கள் தர்ம அடி அடித்து, நிர்வாணப்படுத்தி சாலைகளில் ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. < ஐதராபாத் :…

மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தனது மக்களுக்காக போராடுகிறார். அவர் என்னை ஒன்றும் செய்யமாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனாலேயே சிவாஜிலிங்கத்துடன் சென்று பேசினேன் என ஐனாதிபதி…

யாழ்ப்பாணம் கொக்குவில், இணுவில் மற்றும் தாவடி ஆகிய இடங்களில் 3 வீடுகள், தேனீர் கடை, கராஜ் ஆகிய இடங்களில் புகுந்த 9 பேர் கொண்ட கும்பலொன்று அட்டூழியத்தில்…

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கறுவாச்சோலை பல்லாவெளிக்குளத்தில் 24 வயதையுடைய சிவனேசன் விமல்ராஜ் எனும் வவுனதீவு சிறுவாமனை பகுதியை சேர்ந்த நபர் மீன் பிடிக்கச் சென்ற வேளையிலேயே…