Month: September 2018

`ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும் விடுவிக்கக் கூடாது’ என்று தமிழக ஆளுநரிடம் கொடுக்கப்பட்டுள்ள ஒரு மனு, 7 பேர் விடுதலை விவகாரத்தில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில், 28…

இறுதி யுத்தத்தின் கடைசி இரண்டு வாரங்களில் விடுதலைப்புலிகள் சென்னையிலிருந்தோ அல்லது வேறு ஏதோவொரு காட்டுப்பகுதியில் இருந்தே கொழும்பின் மீது விமானதாக்குதலை மேற்கொண்டு கொழும்பை அழிக்க திட்டமிட்டிருந்தனர் என…

இந்தோனீஷியாவுக்கு அருகிலுள்ள மைக்ரோனீசியா நாட்டின் சர்வதேச விமான நிலைத்தில் ஓடுபாதையை தாண்டி சென்ற விமானமொன்று அருகிலுள்ள கடற் காயல் நீர்ப்பரப்பில் (lagoon)தரை இறங்கியது. பப்புவா நியூகினியாவை சேர்ந்த…

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் 5 மாத குழந்தை இறந்துகிடக்க வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயது தந்தையொருவர், தனது 5 வயது மகனை…

நெதர்லாந்தில் பாரிய தேடுதல் நடவடிக்கையின் போது வெள்ளை வானிற்குள் இருந்து பயங்கரவாத சந்தேகநபர்களை கைதுசெய்வதை காண்பிக்கும் பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது நெதர்லாந்தில் பயங்கரவாத தாக்குதலிற்கு திட்டமிட்டனர் என்ற…

முகலாய பேரரசர் ஷாஜகான், தனது மூத்த மகள் ஜஹானாராவுடன் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருக்கும்போது, ராணி மும்தாஜ் மஹலின் உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல் வந்தது. உடனே தாயின்…

சேலத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட மனைவி தனது வீட்டில் கழிவறை இல்லாததால் அவரது தாய் வீட்டிற்கு திரும்பியதால் மனமுடைந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ர். சேலத்தில் ஒரே…

கேராளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தற்போது மாதவிடாயை காரணம் காட்டி 10 முதல்…

ஐக்கிய நாடுகளின் காலிப்போனியாவை சேர்ந்த நடாலியா பஷீஷ்வா என்பவர், கடந்த 30 ஆண்டுகளாக மனிதர்களை கொன்று உண்டு வந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்! நடாலியா பஷீஷ்வா, 43 வயதாகும்…

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்டவர்களைப் படுகொலை செய்ய சதித் திட்டம் தொடர்பாக…

ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் உயர் நீதிமன்றம் தீர்ப்புக்கு பிறகு ஆளுநர் முடிவெடுப்பார் என தெரியவருகிறது.…

நியூசிலாந்து பிரதமர், தன்னுடைய 3 மாத கைக்குழந்தையுடன் ஐ.நா.கூட்டத்தில் கலந்து கொண்டு அசத்தி உள்ளார். நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா அர்டென். இவர், கிளார்க் கேஃபோர்ட் என்கிற…

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பட்டப்பகலில் ரவுடி ஒருவரை, நடுரோட்டில் மர்ம நபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யும் பதைப்பதைக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவில் சாதி…

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் உலகிலேயே மிக அதிக விலையிலான ஒரு ஜோடி ‘ஷு’க்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தங்கம் மற்றும் வைரக்கற்களால் தயாரான ‘ஷு’ க்களின் மதிப்பு…

திருமணமான ஓர் ஆண் திருமணமான இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வது கிரிமினல் குற்றம் அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுவரை, பாதிக்கப்பட்ட கணவர் புகார் அளித்தால்…

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால , முன்னாள் பாது­காப்பு செயலர் கோத்­த­பாய ஆகி­யோ­ருக்கு எதி­ரான கொலை சதி முயற்சி தொடர்பில் வெளி­ப்ப­டுத்­தப்­ பட்ட தக­வல்­களை மையப்­ப­டுத்தி சி.ஐ.டி. முன்­னெ­டுக்கும் விசா­ர­ணை­களில்…

சென்னையின் செல்வாக்கான மாஃபியா சேனாபதி. அவருக்குப் பின் அவர் அரியாசனத்தில் அமரப்போவது யாரென அவர் மகன்களுக்குள் நடக்கும் வாரிசு யுத்தமே `செக்கச்சிவந்த வானம்’. மாஃபியா சேனாபதிக்கு மூன்று…

எனது உரையில் சர்ச்சை எதுவும் இல்லைத்தானே? இப் போது திருப்தி தானே? என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசனிடம்…

தியாகி திலீபனின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிக ழ்வு வடக்கில் நேற்று உணர்வுபூர்வமாக அனுஷ் டிக்கப்பட்டது. யாழ்ப்பா ணம், நல்லூரில் அமைந் துள்ள அன்னாரது நினைவுத்…

ஒரு சுதந்திர நாடு என்ற வகையில் எந்தவொரு வெளிநாட்டு சக் தியும் எங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதை நாம் விரும்பவில்லை. ஆகவே இலங்கை மக்கள் தமது பிரச்சினைகளை…

திரு­கோ­ண­ம­லையில் சட­ல­மாக மீட்­கப்­பட்ட பெண் விரி­வு­ரை­யாளர் நீரில் மூழ்­கி­ய­மையால் ஏற்­பட்ட மூச்சுத் திண­றலே மரணம் சம்­ப­விப்­ப­தற்­கான காரணம் என பிரேத பரி­சோ­தனை மூலம் தெரி­ய­வந்­துள்­ளது. கிழக்கு பல்­க­லை­க்க­ழ­கத்தின்…

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில், நீதிபதி குன்ஹா தீர்ப்பு வழங்கிய தினம் இன்று! ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில், நீதிபதி குன்ஹா தீர்ப்பு வழங்கிய தினம் இன்று.…

பிரபல பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவரின் சகோதரியொருவரை ஹெரோயின் போதைப் பொருளுடன் கடவத்தை பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்…

டியூசன் படிக்க வந்த 20 வயது மாணவியை திருமணம் செய்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் பஞ்சாப்பில் இருந்து ராமேசுவரத்துக்கு அழைத்துவந்தபோது போலீசில் சிக்கினார். ராமேசுவரம், பஞ்சாப் மாநிலம்…

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்த தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு யாழ். மாநகர சபையின் ஏற்பாட்டில் மிகவும் உணர்வு பூர்வமாக…

சுமார் 4 அடி நீளம் கொண்ட  ஒன்றை வீட்டில் மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம்…

.ரூ.500 கடனுக்காக ஓட்டல் ஊழியரின் மனைவியை நண்பர் அபகரித்து சென்றுவிட்டார். அவரிடம் இருந்து மனைவியை மீட்டுத்தரக் கோரி ஓட்டல் ஊழியர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த…

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ, முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத் முதலியின் கொலையில் பொலிஸாருக்கு பங்குள்ளது. எனவே அதுபோன்ற சூழ்நிலை நாட்டில் மீண்டும் ஏற்படும் அபாயம்…

இந்தோனீசிய இளைஞர் ஒருவர் நாற்பத்து ஒன்பது நாள்கள் கடலில் திக்கு தெரியாமல் தவித்து மீண்டிருக்கிறார். ஒரு மீன்பிடி குடிசையில் கடல் நீரை குடித்து, தனது குடிசை படகில்…

இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று சந்தேகிக்கக் கூடிய பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக…

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர்ப் பகுதியிலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் கத்தி முனையில் பெருமளவு பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவத்தின் சூத்திரதாரிகள் என, நிறுவனத்தில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர் உள்ளிட்ட…