Month: October 2018

கருத்து வேறுபாட்டால் காதலி தன்னை விட்டு பிரிவதாக கூறியதால், ஆத்திரத்தில் காதலியின் உதட்டை கடித்து துப்பிய காதலனின் வெறிச்செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த கல்லூரி…

இந்திரா காந்தியின் உரை இது: “நான் இன்று இங்கு இருக்கிறேன், நாளை இல்லாமலும் போகலாம். நான் நீண்ட காலம் வாழ்ந்துவிட்டேன். நாட்டு மக்களின் சேவையில் எனது வாழ்க்கையை…

விழாவிற்காக தலை துண்டாக்கப்பட்ட ஆன்மாவினை போல் வேடமணிந்து வரும் 2 வயது குழந்தை ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது! பிலிப்பைன்ஸ் நாட்டின் பாரானுக்குவே நகரத்தை சேர்ந்தவர்…

Colombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வல்லரசு நாடுகளின் குறிப்பாக இந்தியாவின் எடுபிடிகள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…

மக்களுக்கு ஏமாற்றங்களை வழங்காது அனைவரும் ஒத்துழைப்புடன் சேவை செய்ய வேண்டும் என மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் தெரிவித்தார். மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு,…

ரூ.2 லட்சத்துக்கு அஜய்யை விற்க கடத்தினோம்’ என்று சென்னை புளியந்தோப்பில் குழந்தையைக் கடத்திய சம்பவத்தில் போலீஸாரிடம் சிக்கிய தாய், மகள் ஆகியோர் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். புளியந்தோப்பு, போகிபாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்.…

இலங்கையில் புதிதாகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு கிடைக்காத நிலையில், ரஷ்யாவிடம் உதவி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவிற்கான இலங்கைத்தூதுவர் கலாநிதி தயான்…

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உலகின் உயரமான சிலை இன்று பிரதமர் மோதியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ‘ஒற்றுமைக்கான சிலை’ (Statue of Unity) என்று அழைக்கப்படும் அந்த 182…

வவுனியாவில் பாடசாலை மாணவனை பாலியல் ரீதியான துஷ்பிரயோகம் மேற்கொண்ட பாடசாலை அதிபரை இன்று காலை  கைதுசெய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவம்…

அண்டார்டிகா பகுதியிலுள்ள வெட்டல் கடலில் மிதந்துவரும் செவ்வக வடிவ மாபெரும் பனிப்பாறை ஒன்றின் புகைப்படத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது. ஆய்வுக்காக அனுப்பப்பட்ட விமானம்…

அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படுவதற்கு தனிச்சட்டம் அமைத்து முற்றுப்புள்ளி வைக்கவுள்ளதாக  அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் குடியுரிமை…

நிலநடுக்கம், சுனாமி, புயல், மழை எதுவாகினும் இயற்கையின் கோர முகத்துக்குத் தன் மக்களை தொடர்ந்து இழந்துகொண்டிருக்கிறது இந்தோனேஷியா. சமீபத்தில் அங்கே நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியால் கூட ஏறத்தாழ…

சர்வதேசத்துடனும், இந்திய நாட்டுடனும் கலந்துரையாடிய பின்னரே தமது ஆதரவு யாருக்கு என்பது தொடர்பான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடமபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

சென்னை: மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியர் நிர்மலா தேவிக்கு 10 பேருடன் அடுத்தடுத்து நெருக்கமான தொடர்புகள் இருந்ததாக அவரே தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை…

“நீங்கள் பிரதமராக தேர்வு செய்யப்பட்டது, அரசியலமைப்புக்கு முரணானது” என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மஹிந்த ராஜபக்ஷவிடம் அவரை சந்தித்தபோது கூறினார் என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறினார்.…

ஜெர்மனியின் முன்னாள் ஆண் செவிலி ஒருவர், தான் 100 நோயாளிகளை கொன்றுள்ளதாக தன் மீதான விசாரணையின் தொடக்கத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். இதனால், இவர் உலகின் மிகப்பெரிய தொடர் கொலைகாரர்களில்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி விட்டதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அறிவித்துள்ள நிலையில் அக்கட்சியின் செயலாளரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனின் ஆதரவை…

யுத்த குற்றவாளியை மீண்டும் ஆட்சியிலமர்த்தியுள்ளார் இலங்கை ஜனாதிபதி  சிறிசேன என  அமெரிக்காவின் ஐக்கியநாடுகளிற்கான முன்னாள் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார் தனது டுவிட்டர் செய்தியில் அவர் இதனை…

மட்டக்களப்பு,கல்லடி பாலத்திற்கு அருகில் மாணவி ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர். கல்லடி,உப்போடை பகுதியில் உள்ள பெண்கள் பாடசாலையில் உயர்தரம் பயிலும் கரடியனாறு பகுதியை சேர்ந்த  18வயதுடைய மாணவியே…

இலங்கையில் ஜனநாயகத்தை உறுதிசெய்வதற்காக உடனடியாக நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்றத்தை முடக்குவதானது மக்கள் வழங்கிய…

யாழ்.குடத்தனை பகுதியில் நள்ளிரவு வேளை வீடுகளுக்குள் புகுந்த நபர் ஒருவர் வீடுகளில் உறக்கத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டது அவர்கள் மீது வாள் வெட்டினையும் மேற்கொண்டதில் ஒருவர்…

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது. நிதி மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சராக மகிந்த…

முத்தக்காட்சியில் நடிக்க முன்னணி நாயகிகள் பயந்த நிலையில், வளரும் நடிகை துணிந்து நடித்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம். சமீபத்தில் திரைக்கு வந்த சென்னை படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல…

சுவிட்சர்லாந்து தடகள அணி சார்பாக யாழ் வீரா் சுகந்தன் ஐரோப்பியன் சாம்பியன்சிப் போட்டியில்…! (வீடியோ சுவிட்சர்லாந்து தடகள அணி சார்பாக யாழ் வீரா் சுகந்தன் ஐரோப்பியன் சாம்பியன்சிப்…

தமிழ்தேசிய கூட்டணி ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் ராஜபக்சேவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொழும்பு தமிழகம் அருகே நான்கு புறமும் கடலால் சூழப்பட்டுள்ள இலங்கையில் இந்தியா போல் அல்லாமல்…

இலங்கை பாராளுமன்றத்தை அதிபர் சிறிசேனா முடக்கியுள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்கேவை அந்நாட்டின் பிரதமராக பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா இன்று அங்கீகரித்துள்ளார். கொழும்பு: இலங்கை அதிபர் மைத்ரிபாலா…

டெல்லியில் உள்ள ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் தங்கி படித்து வந்த தமிழக மாணவி ஸ்ரீமதி (20) விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

இந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத்  தீவுகள் அணி அடுத்தடுத்த ஆட்டமிழப்பினால் 153 ஓட்டங்களுக்குள் சுருண்டு, 224 ஓட்டங்களினால் தோல்வியை தழுவிக் கொண்டது. இந்திய மற்றும்…

இலங்கையின் இரு பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைத்தபோது தேசிய…

இலங்கையில் அதிபர் சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்ஷ இன்று பிரதமராக கடமைகளை ஏற்றுக் கொண்டார். பெளத்த மதத் தலைவர்கள் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்ட ராஜபக்ஷவுடன் சில அமைச்சர்களும்…