பிலிப்பைன்ஸ் நாட்டில் திருமண வீட்டில் மாப்பிள்ளை தோழனாக இருந்த சிறுவன்,மணப்பெண்ணிற்கு தோழியாக மலர் கூடையுடன் நிற்கும் சிறுமியை முத்தமிட்ட காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தேவாலயத்தில் திருமணம் முடிந்த பிறகு புதுமணத் தம்பதியரை விதவிதமாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்குமாறு படம் எடுக்கும்
Archive


“இன்று, வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றி, பலரும் பரிதாபமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், பாதுகாப்புப் படையினரால், இறுதி யுத்தத்தில் பிரபாகரன் சுற்றிவளைக்கப்பட்ட போது, தமிழ் நாட்டின் அனைத்து அரசியல் தலைமைகளிடமும், இந்திய அரசாங்கத்தால் அது குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது. இன்னும் சில நாள்களில், பிரபாகரன் கொல்லப்பட்டு

தமிழ்நாட்டின் வேலூரில் காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞரை கடத்தி வந்து மைனர் பெண்ணுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. சதீஷ் (21) என்ற இளைஞர் வேறு ஜாதியை சேர்ந்த சுமதி என்ற 17

“இன்று, தமிழ்த் தரப்புக்காகப் பேசும் அனைவரும், ஒரு காலத்தில், தமிழ்ச் செல்வனின் அடிமைகளா இருந்தவர்கள் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். அவர்களைத் தமிழ்ச் செல்வன், நாயை நடத்துவது போன்றே நடத்தினார். இதற்கான குரல் பதிவுகள் எம்மிடம் இருக்கின்றன.தேவையாயின் அவற்றை அம்பலப்படுத்துவோம். ஆனால் எமது

இலங்கை அரசியல் நிலைமை அண்மைக் காலமாக கொதி நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. தென்பகுதி அரசியல், முக்கோண அரசியல் நகர்வில் உள்ள நிலையில், அதையொத்து வடபகுதி அரசியலும் உள்ளமை, மக்கள் மத்தியில் ‘அவதானிப்பு அரசியலை’ அதிகரித்துள்ளது. வெறுமனே அரசியல் தலைமைகளை விமர்சிக்கும்

இருந்து பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்கினால் இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று மீண்டும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. ரஷியாவிடம் இருந்து எஸ்-400 வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகளை சுமார் ரூ.40 ஆயிரம் கோடிக்கு வாங்க இந்தியா திட்டமிடப்பட்டுள்ளது. இதுக்குறித்து கடந்த சில ஆண்டுகளாக

உலகின் மிகவும் பழமையான விஸ்கி பாட்டில் ஒன்று ரூ. 20 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தின் எடின்பரோ நகரில் நடைபெற்ற ஏலத்தில் உலகின் மிகவும் பழமையான விஸ்கி புதன்கிழமை ஏலமிடப்பட்டது. இந்த ஏலத்தில் 60 ஆண்டுகள் பழமையான ஒரு விஸ்கி மதுபான

மும்பையில், ஓடும் ரயிலில் இருந்து தவறி விழ இருந்த ஒரு பெண்ணை சக பயணி காப்பாற்றியுள்ளார். அவருக்குப் பாராட்டுகள் குவிகின்றன. நெஞ்சைப் பதைபதைக்கவைக்கும் ஒரு வீடியோ, சமூக வலைதளங்களில் உலாவந்துகொண்டிருக்கிறது. அதில், மின்சார ரயில் சென்றுகொண்டிருக்கும்போது, படியின் அருகில் நின்றுகொண்டிருந்த இளம்

அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினாவில் மர்ம நபர் ஒருவர் போலீசாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 6 போலீசார் படுகாயம் அடைந்தனர், ஒரு அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார். வாஷிங்டன் :அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து, சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை

அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனுக்கு வந்த பார்சல் ஒன்றின் காரணமாக அந்நாட்டின் பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாகி உள்ளது. அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன்தான் உலகிலேயே பாதுகாப்பான ராணுவ தலைமையிடம் என்று அழைக்கப்படுகிறது. அதேபோல் அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு அடுத்து பெண்டகன்தான் அதிக

அநுராபுரத்திலுள்ள எண்மருக்கும் புனர்வாழ்வு நேற்றைய சந்திப்பில் முடிவு எட்டப்பட்டது வழக்குகள் முடிவடைந்தால் புனர்வாழ்வு; பின் விடுதலை 55 பேரின் விடுதலை ஜனாதிபதியின் கையில் ஜனாதிபதிக்குக் கூட்டமைப்பு அழுத்தம் வழங்கும் அநுராதபுரத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளில் முதலில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த

பேலியகொட சுற்றுவட்டத்துக்கு அண்மித்த பகுதியில் காணப்படும் கட்டுநாயக்கவுக்கான அதிகவே நெடுஞ்சாலையின் நுழைவாயில் இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளது. இதன் காரணமாக பேலியகொட நுழைவாயில் பகுதிக்கான உள் நுழையும் மற்றும் வெளியேறும் பகுதிகளும் மாற்றப்பட்டுள்ளது. புதிய
சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....