Day: October 5, 2018

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் போர் விமானமொன்று ஆகாயத்தில் வெடித்துச் சிதறியதில் அதில் பயணித்த இரு விமானிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ரஷ்ய தலைநகர்…

2018ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வன்புணர்வை ஒரு போர்க் கருவியாக பயன்படுத்துவதற்கு எதிரான செயற்பாட்டாளர் நடியா முராத் மற்றும் டெனிஸ் முக்வேகய் ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.…

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு, இருவரும் இணைந்து நல்லாட்சி வழங்கலாம் என்று டிடிவி தினகரனிடம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாக தங்க தமிழ்ச்செல்வன்…

கொழும்பு – 15, மட்டக்குளி சமித்புர பகுதியில் ஒரு குழந்தையின் தந்தையொருவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாக மட்டக்குளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.…

பாடசாலையில் கல்வி கற்றுவரும் மகளுக்கு தாயொருவர் சூடுவைத்ததன் காரணமாக பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் குறித்த மகள் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எருவில் பிரதேசத்தினை சேர்ந்த பாடசாலை ஒன்றில்…

இடம்பெற்று முடிந்த 2018 ஆம் ஆண்டுக்கான 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியாக…

கட்டாரிற்கான இலங்கை தூதுவர் ஏஎஸ்பி லியனகே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரு புதல்வர்களும்  கட்டாரிற்கு விஜயம் செய்தவேளை அவர்களை வரவேற்றுள்ளார். சிஎச் ரக்பி அணி கட்டார்…

வவுனியா பாரதிபுரம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட விக்ஸ்காட்டு கிராமத்தில் இன்று பிரதேச செயலகத்தினால் பதிவு செய்யப்பட்ட 47 குடும்பங்களுக்கு காணி அளவீடு செய்யப்பட்டு வழங்கி வைக்கப்பட்டது.…

வீதியில் அநாகரீகமான முறையில் நடந்துகொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மத்துகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டதாக பொலிஸ் ஊடகப்…