ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் போர் விமானமொன்று ஆகாயத்தில் வெடித்துச் சிதறியதில் அதில் பயணித்த இரு விமானிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சுகோவ்ஸ்கி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற
Archive


2018ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வன்புணர்வை ஒரு போர்க் கருவியாக பயன்படுத்துவதற்கு எதிரான செயற்பாட்டாளர் நடியா முராத் மற்றும் டெனிஸ் முக்வேகய் ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது. இந்த இருவரும் பாலியல் வன்புணர்வுக் குற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் முக்கியமானவர்கள் என்று நோபல்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு, இருவரும் இணைந்து நல்லாட்சி வழங்கலாம் என்று டிடிவி தினகரனிடம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாக தங்க தமிழ்ச்செல்வன் சமீபத்தில் கூறி, தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் இந்த

கொழும்பு – 15, மட்டக்குளி சமித்புர பகுதியில் ஒரு குழந்தையின் தந்தையொருவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாக மட்டக்குளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். மட்டக்குளி சிறிவிக்கிரமபுர பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தையான உதயகுமார்

பாடசாலையில் கல்வி கற்றுவரும் மகளுக்கு தாயொருவர் சூடுவைத்ததன் காரணமாக பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் குறித்த மகள் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எருவில் பிரதேசத்தினை சேர்ந்த பாடசாலை ஒன்றில் தரம் 6 இல் கல்வி கற்றுவரும் மாணவிக்கே தாயினால் சூடுவைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம்

இடம்பெற்று முடிந்த 2018 ஆம் ஆண்டுக்கான 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியாக முன்னிலையிலுள்ள 3 தமிழ் மாணவர்களில் இருவர் 2 ஆம் இடத்தினையும் ஒருவர் 3

கட்டாரிற்கான இலங்கை தூதுவர் ஏஎஸ்பி லியனகே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரு புதல்வர்களும் கட்டாரிற்கு விஜயம் செய்தவேளை அவர்களை வரவேற்றுள்ளார். சிஎச் ரக்பி அணி கட்டார் சென்றவேளை மகிந்த ராஜபக்சவின் இரு புதல்வர்களையும் ஏஎஸ் லியனகே வரவேற்றுள்ளதுடன் அவர்களின் பயணப்பொதிகளை

வவுனியா பாரதிபுரம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட விக்ஸ்காட்டு கிராமத்தில் இன்று பிரதேச செயலகத்தினால் பதிவு செய்யப்பட்ட 47 குடும்பங்களுக்கு காணி அளவீடு செய்யப்பட்டு வழங்கி வைக்கப்பட்டது. நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பல்வேறு

வீதியில் அநாகரீகமான முறையில் நடந்துகொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மத்துகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். தெபுவான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு
சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....