முன்னாள் அமைச்சர் எஸ்பிதிசநாயக்கவின் வீட்டில் முன்னாள் ஜனாதிபதியை சந்திப்பதற்கான விருப்பத்தை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவே வெளியிட்டார் என பொது எதிரணியின் சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். பெயர் குறிப்பிடவிரும்பாத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொழும்பு டெலிகிராபிற்கு இதனை தெரிவித்துள்ளார். பல முக்கியமான
Archive


மிகவும் பெரிய மற்றும் விலைமதிப்பு மிக்க விண்கல்லை ஒருவர் தன் வீட்டுக் கதவுக்கு முட்டுக்கொடுக்கப் பயன்படுத்திய அவலம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் மெக்ஷிகன் மாகாணத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளரான மோனா சிர்பெஸ்குவிடம் (Mona Sirbescu) அதே பகுதியை

கர்நாடகாவில் குரங்கை பேருந்து ஓட்டுவதற்கு அனுமதித்த ஓட்டுநர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குரங்கு ஆபத்தான முறையில் பேருந்தை ஓட்டும்போது அதில் பயணம் செய்தவர்கள் புகாரளித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக குரங்கு பேருந்து இயக்குவதை போன்ற காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகிய பிறகு
பார்த்த முகம், ஹி ந்து நாளிதழுக்கு முதலில் போன அந்த பத்து புகைப்படங்களும் எங்களுக்குக் கிடைத்தபிறகு அவற்றை ப்ரிண்ட் போட்டு விசாரணை அதிகாரிகள் அனைவரிடமும் அளித்திருந்தோம். எதையும் விடாதீர்கள். யாரையும் விடாதீர்கள். சந்தேகப்படும்படி யாராக இருந்தாலும் விசாரியுங்கள். யார், என்ன தகவல்

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மனநலம் பாதித்த மகளுக்கு, தந்தை பூச்சிமருந்து கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்தார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தச் சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரை அடுத்த வாழைக்குளம் பகுதியைச்

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலையினால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்படைந்துள்ளதுடன் 237,940 குடும்பங்களை சேர்ந்த 803,516 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதோடு ஐவர் பலியாகியுள்ளனர். இவை தவிர மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக 6 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 1,046 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக இடர்

இந்திய கேரள மாநிலத்தில் தனது கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவரை கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலை செய்த மனைவியை பொலிஸார் கைது செய்தனர். இந்தியாவின் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூரை சேர்ந்தவர் 34 வயதான சாகத், மீன் வியாபாரி. இவரது மனைவி

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு, கோட்டை நோக்கிப் பயணித்த தபால் ரயிலுடன் மூன்று யானைகள் மோதி உயிரிழந்துள்ளது. இச் சம்பவமானது புனானை மற்றும் வெலிக்கந்தப் பகுதிகளுக்கிடையிலேயே இடம்பெற்றுள்ளது. குறித்த இந்த விபத்துக் காரணமாக ரயில் எஞ்சின் மற்றும் இரண்டு ரயில் பெட்டிகளும் தரம்புரணட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள

கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் முக்கிய சந்தேக நபராக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனாகொடவும் காணப்படுகின்றார் என இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினர் கருதுகின்றனர் இதனை அவர்கள் நீதிமன்றத்திற்கும் தெரிவித்துள்ளனர். கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட விடயம்
சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....