ஒரு கொலை நிகழ்கிறது. அந்தக் கொலையைச் செய்தவர் யாரென்று அவனுக்குத் தெரியும். அந்தக் கொலையை எப்படி மூடி மறைக்கிறார்கள் என்பதும் அவனுக்குத் தெரியும். ஆனால், அந்தக் கொலைக்கு அவன் சாட்சியாக முடியாது. காரணம், அவன் ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி. கொலைக்குச் சாட்சியாக
Archive


“நல்லது, கெட்டது இரண்டையும் ஏத்துக்கக்கூடிய ஆள் நான். உங்க கருத்தியல்படி நான் தவறா விளையாடியிருக்கலாம். பார்வையாளர்கள் என்மீது வெச்ச அனைத்து விமர்சனங்களையும் ஏத்துக்கிறேன். பொதுவாக அமைதியா இருக்கிற நான், சில இடங்கள்ல மட்டும் பேசுனத்துக்குக் காரணங்கள் இருக்கு. அதாவது, நான் இல்லாத பிரச்னைகள்ல தலையிட்டுப் பேச விரும்பலை.

நியூயார்க் நகரின் புறநகர் பகுதியான ஸ்கோஹரீ எனும் இடத்தில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 20 பேர் பரிதாபமாக உடல்நசுங்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. திருமண கோஷ்டியினர் சென்ற சிறப்பு வாகனம் மற்றொரு

கைதுசெய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதிவான் அவரை 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்ய அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது. முன்னாள்

ஆசிரியர் கலாச்சாலை விடுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று (08) காலையில் மட்டக்களப்பு தாளங்குடா ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். முல்லைதீவு, கொத்தனி பிரதேசத்தைச் சேர்ந்த

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களுக்கு அடுத்தபடியாக மக்கள் அதிகம் பயன்படுத்துவது இணைய வணிக முறையைத்தான். மொபைல் போன் தொடங்கி மளிகைப் பொருள்கள் வரையில் அனைத்தும் ஆன்லைன் சந்தையில் கிடைக்கின்றன. `மனிதர்களைத் தவிர ஆன்லைனில் எல்லாவற்றையும் விற்க/வாங்க முடியும் போல’ என்று நம்

தமிழக- கர்நாடக வனப்பகுதிகளில் வீரப்பன் மற்றும் அவரின் கூட்டாளிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தபோது, அவர்களைக் கொல்வதற்கு இரண்டு மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன. இந்த நிலையில், வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மற்றும் அவரின் குழந்தைகளை கோவையில் உள்ள வடவள்ளி பகுதியில்

யாழ்ப்பாணம், மீசாலை புத்தூர்ச்சந்தி கமநலசேவைகள் திணைக்களத்திற்கு பின்புறமாக உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்குள் வாள்களுடன் நுழைந்த முகமூடிக் கொள்ளையர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இன்று அதிகாலை 12.00 மணியளவில் வாள்களுடன் முகத்தை துணியினால் முற்றாக மூடியவாறு சுமார் பத்துக்கும் அதிகமானவர் மதில்

விடுதலைப் புலிகள் மீண்டும் வரவேண்டும் என பகிரங்க மேடையில் பேசியதால் இன்று விஜயகலா எம்.பி. சிக்கலில் இருக்கிறார். ஆனால் நீதிமன்றம் சென்று புலிகளின் மீதான தடையை நீக்க சொல்லி எவரும் வழக்கு தொடரலாம். வாதங்களை முன்வைக்கலாம். அதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று காலை கைது செய்யப்பட்டார் யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரையொன்று குறித்து திட்டமிட்ட குற்றவிசாரணைப் பிரிவிற்கு வாக்குமூலமொன்றை வழங்கச் சென்ற நிலையில் கைதுசெய்யப்பட்டடார். கைதுசெய்யப்பட்ட விஜயகலா மகேஸ்வரன் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த அழைத்துச்
சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....