Day: October 9, 2018

ஒரே சூலில் பிறந்த மூன்று மாணவர்கள் எஹலியகொட அல் ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலத்தில் வெளியாகியுள்ள தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். அஸ்கன்குல வீதியைச்…

இந்தியா உத்தரப்பிரதேசத்தில் 7 வயது சிறுமி கொல்லப்பட்டு, மசூதியின் மேற்கூரையில் உடல் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் முராத் நகரைச் சேர்ந்த சிறுமி,…

அரசுக்கு எதிராக வெறுப்பையும் உணர்ச்சியையும் எழுத்தால் தூண்டி விடுவதாக நக்கீரன் கோபால் மீது கவர்னர் மாளிகை புகார் அளித்ததின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நக்கீரன் வாரப்…

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் சாஜன் ஒருவர் பெண் ஒருவருடன் தகாதமுறையில் நடந்து கொண்டதையடுத்து அவரை தற்காலிகமாக கடமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்…

ஜப்பானில் உள்ள மிருக காட்சிசாலையில் வன உயிரின காப்பாளரை வெள்ளைப்புலி ஒன்று கடுமையாக தாக்கியதில் குறித்த உயிரின காப்பாளர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஜப்பானில் ககோஷிமா…

தினகரன் அணியைச் சேர்ந்த வெற்றிவேல் சமீபத்தில் பேட்டி ஒன்றில் “எம்.பி. ஒருவருக்குத் தம்பி பாப்பா பிறந்துள்ளது” என்று சூசகமாக குறிப்பிட்ட விஷயம்தான் இப்போது அ.தி.மு.க வட்டாரத்தை உலுக்கிக்…

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆரம்பபிரிவில் தரம் 5ல் கல்வி கற்று வந்த சிவநேசன் விதுசன் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நிலையிலும் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி 173…

20 பெண்களை கொலை செய்து, பாலியல் உறவு கொண்டதன் பின்னர் நாய்க்கு உணவாக்கிய கொடூரன் மெக்சிகோ நாட்டில் மனைவியின் துணையுடன் 20 பெண்களை கொன்று சடலங்களை வளர்ப்பு…

திரைப்படங்களில் பல வில்லன் கதாபாத்திரங்களில் அசத்தும் வகையில் நடித்து புகழ் பெற்றவர் மன்சூர் அலிகான். இவருடைய குடும்ப பின்னணி காரணமாக பல சர்ச்சைகளில் சிக்கி தவிப்பவர். தற்சமயம்…

பாலிவுட், கோலிவுட் என பலரது கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். திருமணம் ஆகி குழந்தை பெற்ற போதிலும் தொடர்ந்து, திரைப்படங்கள் நடிப்பது, மாடலிங்…

இலங்கையில், புத்தளம் பகுதியிலுள்ள நபர் ஒருவரின் வீட்டில் வித்தியாசமான தேங்காய் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியை சேர்ந்த ஜேமிஸ் என்பவரின் வீட்டிலேயே இந்த தேங்காய் கிடைத்துள்ளது. காலை…