யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் மின்சார கம்பம் நாட்டுவதற்காக நிலத்தை தோண்டிய போது அங்கிருந்து எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அச்சுவேலி பத்தமேனி சூசையப்பர் வீதியில் இலங்கை மின்சார சபையினர் மின் கம்பத்தை நாட்டுவதற்கு நிலத்தை தோண்டிய போதே இவ்வாறு , கை, கால், மண்டையோடு
Archive

வவுனியா மடுக்கந்தை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா மடுக்கந்தை பகுதியில் காரும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரில் இருவர்

விடுதலைப்புலிகளை ஒழித்தமைக்காக இந்தியர்கள் மகிந்தராஜபக்சவையும் இலங்கை மக்களையும் மெச்சுகின்றனர் என பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார் கொழும்பின் ஆங்கில நாளேடு ஒன்றிற்கு வழங்கியுள்ள மின்னஞ்சல் பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி மேலும் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த

நள்ளிரவில் பார்டியில் குடித்து விட்டு ரோட்டில் ரகளை செய்ததோடு மட்டுமல்லாமல் அவர்களை சமாதானப்படுத்த வந்த போலிஸ் அதிகாரிகளை குடி போதையில் தாக்கிய இளம் பெண்களை மும்பை போலிசார் கைது செய்து 14 நாள் சிறையில் ரிமாண்ட் செய்துள்ளனர். மும்பை மிரா ரோட்

கர்நாடக மாநிலம் தவாங்கர் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ருத்ரப்பா என்ற நபரை போலீசார் நிறுத்தி விசாரித்தனர். அவர் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. எனவே, மூச்சு பரிசோதனை

லண்டனில் 10 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ஓவியம், அடுத்த கணமே கிழிந்த நிகழ்வு, அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லண்டனில் உள்ள அக்குஷன் மாளிகையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று, ஓவியங்களுக்கான ஏலம் நடைபெற்றது. இதில் உலக நாடுகளைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டு ஓவியங்களை ஏலம் எடுத்தனர்.

சமீபகாலமாக பணியிடங்களில் பாலியல் அத்துமீறல்களை எதிர்கொண்ட பெண்கள் அந்தச் சம்பவங்களை ’மி டூ’ என்கிற பெயரில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் தங்களை அடையாளம் காட்டியோ, காட்டாமலோ, அதேபோல காரணமான ஆண்களையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சுட்டிக் காட்டும்

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை கங்கனா ரணாவத். இவர் தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘தாம் தூம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து அவர் தமிழில் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இந்தியில் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு நஷ்டஈடு வழங்கி விடுதலைப் புலிகளின் நலன்களை மாத்திரம் கருத்தில் கொள்ளவே அரசாங்கம் முயற்சிகின்றது. ஆகவே இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகச் சட்டமூலத்தை ஆதரிப்பது புலிகளை ஆதரிப்பதாக அமையும் என கெஹெலிய ரம்புக்வெல எம்.பி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்து சோயாபீன்ஸ் இறக்குமதியை குறைத்துக்கொள்ள சீனா முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகபோர் தீவிரமடைந்து வருகிறது. சீனப்பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பதும் பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீது

கூட்டு எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவையே தான் பிரேரிப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். டி.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியக நிர்மாணத்தின் போது அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட

இந்தியாவின், மகராஷ்டிராவில் 30 அடி கிணற்றுக்குள் வீழ்ந்து சிக்கிய சிறுத்தையை வனத்துறையினர் மற்றும் வனவிலங்குகளை பாதுகாப்பும் குழுவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இந் நிலையில் குறித்த சிறுத்த சிறுத்தை மீட்கப்பட்ட கணொளி காட்சிகளை வனவிலங்குகளை காக்கும் குழுவினர் தங்களது முகநூல் பக்கத்தில்
சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....