பச்சை நிற பனாரஸ் சந்தேரி சில்க் புடவையில் அசத்தும் அனுஷ்கா ஷர்மா! பாலிவுட் பிரபல நடிகையும், இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா சமீபத்தில் ப்ரியதர்ஷினி குளோபல் அகாதெமி விருது விழாவில் கலந்து கொண்டார். அவ்விழாவில் அனுஷ்கா
Archive

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தினங்களில் செல்ஃபோன் மற்றும் சோஷியல் மீடியாவிலிருந்து வெளியே வந்துவிட்டேன். டீடாக்ஸ் ஆனது போல் இருந்தது. நேரத்துக்கு எழுந்து கொள்வதும் நேரத்துக்கு தூங்குவதும் என ஒரு டிசிப்ளின் வந்துவிட்டது. இப்போது அதைக் கடைப்பிடிக்க முடியவில்லை

‘நெருப்பில்லாமல் புகை வருமா?’ இதுதான், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில், இரகசியச் சந்திப்பு நடந்ததாக வெளியாகிய தகவல்கள் மறுக்கப்பட்ட போது, பலராலும் முணுமுணுக்கப்பட்ட பழமொழியாகும். முன்னாள் அமைச்சரும், நல்லாட்சி அரசாங்கத்தை விட்டு விலகி, திரிசங்கு நிலையில் இருக்கும், ஸ்ரீ லங்கா

திருச்சி விமான நிலையத்தில் நிகழ்ந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்து குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. 130 பயணிகளின் உயிரோடு விளையாடிய ஊழியர்கள்- திருச்சி விமான விபத்து விசாரணையில் திடுக் தகவல் விபத்தில் சிக்கிய

தமிழில் வீரமாதேவி என்ற வரலாற்று படத்தில் நடித்து வரும் சன்னி லியோன் வெளியிட்டுள்ள பிகினி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #SunnyLeone கவர்ச்சி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். உலகில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் பட்டியலில் இடம்பெற்று

சிம்புவும் நயன்தாராவும் காதலித்த வந்த நிலையில், அவர்களுடைய திருமணம் நடைபெறாததற்கு தற்போது காரணம் வெளியாகியுள்ளது. சிம்புவை வைத்து ‘கெட்டவன்’ என்ற படத்தை இயக்கியவர் ஜி.டி.நந்து. பாதியிலேயே அந்த படம் நிறுத்தப்பட்டது. இயக்குனர் நந்து ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

இங்கிலாந்தில் விரைவில் திருமணம் நடைபெற உள்ள இளம் ஜோடிக்கு லாட்டரியில் ரூ.10 கோடி கிடைத்த சம்பவத்தால் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். #LotteryPrize லண்டன்: இங்கிலாந்தில் மெய்ட்ஸ் டோன் அருகேயுள்ள ஸ்னாட்லேண்ட் பகுதியை சேர்ந்த ஜோடி மிக் டைலர் (35), சாரா ஹார்மர்

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த மூங்கில் துறைப்பட்டு கொடியனூர் பகுதியை சேர்ந்தவர் கந்தன் (வயது 65). இவரது மனைவி பொடி (60). இவர்களுக்கு 5 மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர்

எஸ்.வி.சேகரை குற்றம் சாட்டியவர்கள் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து வாய்திறக்காமல் இருப்பது ஏன் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக மகளிர் அணியின் மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில்

கடந்த 14 ம் திகதி முதல் அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்திருந்த தமிழ் அரசியல் கைதிகள் தங்கள் போராட்டத்தை நிபந்தனைகளுடன் தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளனர் இன்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட பல்கலைகழக மாணவர்கள் மற்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான

அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியை சேர்ந்த 21 வயதான செய்யானே பெர்ரி என்ற பெண்ணுக்கு உணவின் வாசனை குளியல் சோப் அல்லது சலவை சோப்பின் வாசனை உள்ளிட்டவை என்றால் ஒவ்வாமை உள்ளது. 13 வயதில் தாக்கிய இந்த நோயானது இவரை பாதியிலேயே

கண்டி – கம்பளை பிரதான பாதையில் பேராதனை பல்கலைக்கழக அக்பர் விடுதியின் முன்பாக தனியார் பஸ் ஒன்று தீப்பிடித்து முற்றாக சேதம் அடைந்துள்ளது. குறித்த பஸ் இன்று மாலை கம்பளை நோக்கிப் பயனிக்கும் போதே தீப்பற்றி எரிந்துள்ளது. குறித்த பஸில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்ட ரஷ்யாவின் ‘சோயுஸ்’ ராக்கெட்டில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து அதில் இருந்து விண்வெளி வீரர்கள் அவசரமாக வெளியேறி பிரத்தியேக ஆபத்துக்கால வாகனம் மூலம்

இஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கும் ஒலிப்பதிவு மற்றும் காணொளி சான்றுகள் துருக்கி அதிகாரிகளிடம்

முன்னாள் தமிழக அமைச்சர் பரிதி இளம்வழுதி சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 58. உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பரிதி இளம்வழுதி மாரடைப்பால் காலமானார் என்று

தனது சொந்த மகனை தந்தை ஒருவர் குத்தி கொலை செய்த சம்பவம் கடவத்தை வென்னப்புவ பகுதியில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, வென்னப்புவ பகுதியில் அமைந்துள்ள

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர், இராணுவ முகாமுக்குள் சென்றதை நேரில் கண்டதாகவும் அவரை மறுநாள் காலை காணவில்லை எனவும் நபர் ஒருவர் நேற்று யாழ்ப்பாணம்

கொஸ்லந்த – மெதகொட பகுதியில் 17 வயது மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குறித்த மாணவன்
சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....