வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக வட மாகாண முன்னாள் அமைச்சர் டெனிஸ்வரனால் தொடுக்கப்பட்டுள்ள மனுவுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள அடிப்படை எதிர்ப்பு தொடர்பான உத்தரவு டிசம்பர் மாதம் 10ம் திகதி அறிவிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற
Archive


“நாங்கள் ஏன் எங்களுடைய வீடுகளுக்குச் செல்ல முடியாது?” – இது, இடம்பெயர்ந்து இன்னும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாமல் இருக்கின்ற குடும்பங்களின் நீண்டகால கேள்வி. அரசாங்கத்தை நோக்கி எழுப்பப்பட்டுள்ள இந்தக் கேள்விக்கு அரசாங்கத்திடம் இருந்து சரியான பதில் எதுவும்

மும்பை: அம்மா பக்கத்து அறையில் இருக்கும்போதே நடிகையின் ஆடையை அவிழ்த்து சில்மிஷம் செய்துள்ளார் பிரபல இயக்குனர் சஜித் கான். பாலிவுட் இயக்குனர் சஜித் கான் மீது 3 பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். நடிகைகள், பெண் பத்திரிகையாளர் முன்பு தனது மர்ம

புதிய அரசியலமைப்பில் ஏக்கிய இராச்சிய என கூறப்பட்டுள்ள சொல்லுக்கு ஒருமித்த நாடு என சிலர் அர்த்தம் கூற முயற்சிக்கிறார்கள். இது தமிழ் மக்களை ஏமாற்றும் செயல் என ஈழமக்கள் ஜனநாயக் கட்சியும் செயலாளர் நாயகமும் பாரளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் இளம்பெண் ஒருவர் ஆட்டோவில் வந்தோரால் கடத்தப்பட்ட சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் வைத்து 27 வயதுக்குட்பட்ட பெண்ணொருவர் ஆட்டோவில் வந்தோரால் கடத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த பகுதியில்

மட்டகளப்பு களுவாஞ்சி குடி நகரில் உள்ள தனியார் வங்கியொன்றின் இரவு நேர காவலாளி மர்மமான முறையில் இன்று காலை சடலமாகா மீட்கப்பட்டுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையானா சோ .சுகுமாரன் 50 வயது மதிக்கத் தக்க காவலாளி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சி

மகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் இன்றிரவு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கு சரஸ்வதி சனசமூக நிலைய பகுதியில் இன்றிரவு 8 மணியளவில் இந்தக்

தமிழ் திரைப்பட இயக்குநரான பாரதிராஜா கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஐயம் மேற்கொண்டு வடக்கு மாகாணத்திற்கும் வருகை தந்திருந்தார். அப்போது கிளிநொச்சி மாவட்டத்திற்குச் சென்ற பாரதிராஜா கிளிநொச்சி மாவட்ட ஒளிப்பதிவாளர் சங்கத்தின் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். அந்நிகழ்வில் வீரத் தமிழன்,

சென்னை திருவான்மியூர் கடற்கரையில் இன்ஜினீயர் கணவருடன் கண்ணாமூச்சி விளையாடியபோது அவரை காதலனுடன் சேர்ந்து கொலை செய்ய முயன்ற புது மணப்பெண் அனிதா குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம், நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கதிரவன். சாப்ட்வேர் இன்ஜினீயர். சென்னை

தெனியாய கிரிவெல்தொல இங்குருஹேன பிரதேசத்தின் வீடொன்றில் நேற்றையதினம் குளவிகள் உட்புகுந்து கொட்டியதால் குழந்தையும் அவருடைய பாட்டியும் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர். 2 வயதுடைய இந்தூச தரிந்து மற்றும் 69 வயதுடைய கருணாவதி வன்னியாராச்சி என்ற அவருடைய பாட்டியும் வீட்டில் இருந்த போது வீட்டின்

அனந்தி சசிதரன் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பிக்க உள்ளதாகவும் அதன் ஆரம்ப நிகழ்வுகள் எதிர்வரும் 18 ஆம் திகதி யாழ் பொது நூலகத்தில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினராக வடக்கு மாகாணசபைத் தேர்தலில்
சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....