கன்னியாகுமரி மாவட்டத்தில் தொலைல்காட்சிப் பெட்டியை சரிசெய்ய வந்த பக்கத்து வீட்டுக்கார் பாலியல் தொல்லை கொடுத்ததால், பட்டதாரி பெண் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபரைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் நாகர்கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது. தீக்குளித்த
Archive


வவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகாயமடைந்தனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தண்ணீர் ஏற்றி வந்த குளிரூட்டப்பட்ட ஹன்டர் ரக வாகனம் வீதியோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன்

பஞ்சாப் அமிர்தசரஸில் ரயில் மோதி ஏற்பட்ட விபத்து வீடியோவாக வெளியாகி உள்ளது. தசரா விழா பஞ்சாப்பில் சோகத்தில் முடிந்து இருக்கிறது. அங்கு விழா கொண்டாடிய மக்கள் மீது ரயில் மோதியுள்ளது. பஞ்சாப் மாநிலம் அருகே உள்ள ஜோரா பதாக் பகுதியில்

அரசியல் கைதிகள் உள்ளே நடத்தும் போராட்டத்தை வைத்து வெளியே அரசியல் செய்வதற்கும் அவர்களின் விடுதலைக்கு தாமே உதவியதாக தம்பட்டம் அடிப்பதற்கும் தாராளமாகவே அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். இந்த விவகாரத்தை வைத்து அரசியல் இலாபம் தேடிக்கொள்வதில் அரசியல்வாதிகள் மாத்திரம் அக்கறைப்படுகிறார்கள் எனக் கூறமுடியாது. அதற்கு

பாதுக்க பகுதியில் காணப்படும் வாடகை வீடொன் றிலிருந்து 13 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதி வாய்ந்த ஹெரோயின் போதைப்பொருளுடன் ‘ஹைபிரிட் சுத்தா’ எனப்படும் பிரபல போதைப்பொருள் வியாபாரி கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்

சென்னை: பைத்தியம் பிடித்தது போல் ஐயப்பன் கோவிலுக்குச் செல்கிறார்கள் என்று பெண்கள் மீது நடிகர் சிவகுமார் குற்றம் சாட்டியுள்ளார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் சபரிமலைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஐயப்பனை தரிசனம் செய்யயச் சென்ற இரண்டு பெண்கள் வெள்ளியன்று திருப்பி அனுப்பப்பட்டனர்,.

மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதால், வேதனையில் தாய் ஆசிட்டை குடித்து உயிரை மாய்துக்கொண்ட சம்பவம் மதுரையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்மா திட்டியதால் தற்கொலை செய்துக்கொண்ட மகள் ரோகிணி மதுரை கே.புதூர் லூர்து அன்னை நகர் பகுதியில் தன் மகள் ரோகிணியுடன் வசித்துவந்தவர்

கவிஞர் வைரமுத்து தமது விருதுகளை திரும்ப அளித்துவிட்டு வழக்குத் தொடர்வதே சரி என்று பாலியல் புகார் தொடர்பாக ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். புகாருக்கு உள்ளான ஒருவர் தம் திறமையால் பெற்ற அங்கீகாரங்களை திரும்ப அளிக்க வேண்டுமா? என நேற்றைய வாதம் விவாதம்

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மண்டூர் பிரதேசத்தில் 16 வயது மாணவி ஒருவரை ஆசைவார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 32 வயதுடைய ஆசிரியர் ஒருவரை நேற்று இரவு கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். மண்டூர் பிரதேசத்திலுள்ள பாடசாலை

பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி மாயமானதற்கும் சவுதியைச் சேர்ந்த 15 பேருக்கும் தொடர்பு இருப்பதாகத் துருக்கி அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. ஜமால் கஷோகிஜி யார்? சவுதியைச் சேர்ந்த ஜமால் பத்திரிகை சாம்ராஜ்ஜியத்தில் கொடிகட்டிப் பறந்தவர். சவுதியில் உள்ள செய்தி நிறுவனங்களுக்கு அதிமுக்கிய

யாழில் உள்ள பிரபல வர்த்தகரின் மகள் குறித்த வர்த்தக நிலையத்தில் விற்பனைப் பொருள் ஒன்றின் முகவராக தொழிற்படும் இளைஞனுடன் ஓட்டம் பிடித்தார். குறித்த மகளை லண்டன் மாப்பிளைக்கு திருமணம் முடித்துக் கொடுப்பதற்கு ஆயத்தமான நிலையிலேயே வர்த்தகரின் மகள் இளைஞனுடன் தலைமறைவாகினார். இதனையடுத்து

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி பண்டிகை. இந்தியா மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் இந்தியர்கள் இந்த பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்வார்கள். அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாநிலத்தில் நவராத்திரி பண்டிகை மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியை முன்னிட்டு,
சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....