இலங்கையில் காணப்பட்ட இனப் பிரச்சனைக்கு திர்வாக 1987ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்த்த்தின் ஊடாக அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 13ஆம் திருத்தச் சட்டம் மூலமாக இலங்கையில் மாகாணசபை…
Day: October 23, 2018
அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த – அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன, றோ வுடன் தொடர்புபடுத்தி பேசப்படுகிறது என்று கூறியிருந்தார் என்கிறார். ஜனாதிபதியின் ஆலோசகர், றோ என்று கூறவில்லை…
முல்லைத்தீவு மல்லாவி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக நேற்று(22) கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட 12 வயதுச் சிறுமி குழந்தை பிரசவித்துள்ளார். குறித்த 12 வயதுச்…
இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் விலகுவதாக அறிவித்த விடயம், மாகாண சபை அமர்வில் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம்…
பழைய பகையே காரணமாம் திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்கோ, மஹாமாயபுரவில் வாள் வெட்டு காரணமாக காயமடைந்த 10 பேர் திருமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூன்று…
உத்தியோகபூர்வ அமர்விற்கு விசேட ஏற்பாடு முதலாவது வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு இன்று நடை பெறவுள்ளது. அந்த வகையில் இன்றுடன் வடக்கு மாகாண சபை கலைகின்றது.…
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பூநொச்சிமுனை பிரதேசத்தில் 9 வயது சிறுமி ஒருவரை 52 வயதுடைய தேனீர்கடை முதலாளி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நேற்று இரவு…
இந்தியாவில், தமிழகத்தின் ஆத்தூர் அருகே உள்ள கிராமம் தளவாய்பட்டி. இங்கு வசிக்கும் சாமிவேல் – சின்னபொண்ணு தம்பதிக்கு ராஜலட்சுமி (13) என்ற மகள் உள்ளார். துறுதுறுவென இருக்கும்…
“காற்றின் மொழி” படத்தின் “டர்ட்டி பொண்டாட்டி” என்னும் பாடல் வெளியானது. இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் “காற்றின் மொழி”. இந்த படத்தின் படபிடிப்பு…