பிரபல பத்திரிகையாளரும், சௌதி அரசின் விமர்சகருமான ஜமால் கசோஜி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்துக்கு சென்று காணாமல் போய் இரண்டு வாரங்களுக்கு மேலாகி உள்ளது. காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கும் ஒலிப்பதிவு மற்றும் காணொளி சான்றுகள் தங்களிடம்
Archive

யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூதாட்டியொருவர் தனது சொந்த தேவைகளிற்காக மாட்டு வண்டியை பாவிக்கும் தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. காரைநகர் இலந்தைச்சாலை பகுதியில் வசிக்கும் சுமார் 80 வயதுடைய மூதாட்டியொருவர், கடந்த பதினைந்து வருடங்களாகவே தனது சொந்த தேவைகளிற்காக வெளியிடங்களிற்கு
• முதன்முதல் புலிகளின் முகாமுக்கு சென்றபோது…ஏற்கனவே அங்கே வந்திருந்த எனது தங்கையைக் கண்டதும் அதிர்ச்சியடைந்தேன். • இந்திய படையினர் பெண் பிள்ளைகளைக் கண்டதும் “ஏய் குட்டி ஏய் குட்டி”, “கல்யாணம் கட்டுவமா” இன்னும் ஏதேதோ மொழிகளிலெல்லாம் சொல்லிக் கத்துவார்கள். தலையைத் திருப்பிப்

இந்தியா, கர்நாடகாவின் கொப்பா தாலுகா ஹலேமக்கி கிராமத்தை சேர்ந்தவர் அவினாஷ். இவருக்கு சொந்தமான கோப்பி தோட்டத்தில் நேற்று காலையில் நாய் குரைத்து கொண்டிருந்தது. இதனால் அப்பகுதிக்கு சென்று அவினாஷ் பார்த்துபோது, நாகபாம்பு ஒன்று நாய் முன் படம் எடுத்தபடி நின்றது. மேலும்

பள்ளம பொலிஸ் பிரிவினுள் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இனம் காணப்படாத நபர் ஒருவர் தொடர்பில் அவரிடத்திலிருந்த தேசிய அடையாள அட்டையின் ஊடாகத் தகவல்களைத் தேடிய போது அந்த அடையாள அட்டையில் இருந்த நபர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த ஒருவர்

“உங்களுக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை. நீங்கள் முதலமைச்சராக வர வேண்டும். அதற்காகத்தான் இதைச் சொல்கிறேன்” என்றார் ஜெ.அன்பழகன். தி.மு.க-வின் நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடந்தது. `தொகுதி மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் ஏதாவது சரிசெய்யப்படாமல் இருந்தால்,

16 வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி கர்ப்பமாக்கிய சந்தேகத்தின் பேரில் சிறுமியின் சிறிய தந்தையை இன்று கைதுசெய்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய விடயம் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினருக்கு தெரியவந்ததையடுத்து, அவர்கள் பொலிஸ் நிலையத்துக்கு வழங்கிய

ஆளும் வர்க்கத்தின் செல்லப் பிள்ளைகளாக என்றென்றும் இருக்க விரும்புகின்ற சிலரின் அப்பட்டமான கீழ்த்தரமான நடவடிக்கைகளாலேயே சிங்கள ஆட்சியாளர்கள் எம்மீது குதிரை விடப் பார்க்கின்றார்கள் என வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன் தெரிவித்தார். இதேவேளை, தமிழ் அரசியல்வாதிகளும் அலுவலர்களும் சுயமாகச் சிந்திக்கத்

தற்போது பெண்கள் மத்தியில் மீடூரூதான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்த மீடூவில் அதிகமாக பாதிக்கப்பட்டது இளம் பெண்களும் திரையுலக நட்சத்திரங்களும்தான். இந்நிலையில் பிக்பாஸ் வைஷ்ணவி, தன்னை இளம் பெண் ஒருவர் லெஸ்பியன் உறவுக்கு அழைப்பதாக மீ டூ மூலம் புகார்

அமெரிக்காவில் பார்டோ பகுதியில் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 2 சிறுமிகள் அங்குள்ள பாத்ரூமில் பதுங்கி இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த பள்ளி ஊழியர்கள் அவர்களை பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவர்களிடம் கத்தி இருந்தது. அதை தொடர்ந்து 2 சிறுமிகளும் போலீசாரிடம்

இயற்கையின் ரம்மியமான சூழலில் மலை உச்சியில் காதலன் தன் காதலியின் முன்பு மண்டியிட்டு தனது காதலை வெளிப்படுத்துகிறான். இந்தக் காட்சியை அங்கிருந்த ஒரு புகைப்படக்காரர் தன் கேமராவில் பதிவு செய்து சமூகவலைதளங்களில் பதிவிட தற்போது அந்த போட்டோகிராஃபருக்கு பாராட்டுகள் குவிந்து
சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....