எவன் பார்த்த வேல டா இது… Facebook Twitter Google+ WhatsApp Viber Line SMS Telegram
Archive

கருத்து வேறுபாட்டால் காதலி தன்னை விட்டு பிரிவதாக கூறியதால், ஆத்திரத்தில் காதலியின் உதட்டை கடித்து துப்பிய காதலனின் வெறிச்செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த கல்லூரி மாணவன் ஃப்லூரி.இவர் தன்னுடன் படிக்கும் சக மாணவியான ஹேயஸ் என்ற 19 வயது

இந்திரா காந்தியின் உரை இது: “நான் இன்று இங்கு இருக்கிறேன், நாளை இல்லாமலும் போகலாம். நான் நீண்ட காலம் வாழ்ந்துவிட்டேன். நாட்டு மக்களின் சேவையில் எனது வாழ்க்கையை செலவிட்டதற்கு பெருமை கொள்கிறேன். எனது இறுதிமூச்சு வரை மக்களுக்கு சேவை செய்வேன். நான்

விழாவிற்காக தலை துண்டாக்கப்பட்ட ஆன்மாவினை போல் வேடமணிந்து வரும் 2 வயது குழந்தை ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது! பிலிப்பைன்ஸ் நாட்டின் பாரானுக்குவே நகரத்தை சேர்ந்தவர் கிரிஸ்டல் ஹவாங். சமீபத்தில் Halloween கொண்டாட்டம் உலகமெங்கும் கொண்டாடப்பட்ட நிலையில் இந்த விழாவிற்கு

Colombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வல்லரசு நாடுகளின் குறிப்பாக இந்தியாவின் எடுபிடிகள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார். தமிழ் தேசத்தின் நலனைக் கருத்திற்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் செயற்படவில்லை எனவும்

மக்களுக்கு ஏமாற்றங்களை வழங்காது அனைவரும் ஒத்துழைப்புடன் சேவை செய்ய வேண்டும் என மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் தெரிவித்தார். மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சில் கடமைகளை இன்று ஆரம்பித்த பின்

ரூ.2 லட்சத்துக்கு அஜய்யை விற்க கடத்தினோம்’ என்று சென்னை புளியந்தோப்பில் குழந்தையைக் கடத்திய சம்பவத்தில் போலீஸாரிடம் சிக்கிய தாய், மகள் ஆகியோர் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். புளியந்தோப்பு, போகிபாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். மீன்மார்க்கெட்டில் கூலிவேலை செய்துவருகிறார். இவரின் மனைவி துர்காதேவி. இவர்களுக்கு அஜய் என்ற 3

இலங்கையில் புதிதாகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு கிடைக்காத நிலையில், ரஷ்யாவிடம் உதவி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவிற்கான இலங்கைத்தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக, நேற்று மொஸ்கோவில், ரஷ்ய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளைச் சந்தித்து இலங்கையின் தற்போதைய

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உலகின் உயரமான சிலை இன்று பிரதமர் மோதியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ‘ஒற்றுமைக்கான சிலை’ (Statue of Unity) என்று அழைக்கப்படும் அந்த 182 மீட்டர் உயர சிலை, குஜராத்தின் சர்தார் சரோவர் அணைக்கு அருகில் அமைந்துள்ளது. சிலைக்கு

வவுனியாவில் பாடசாலை மாணவனை பாலியல் ரீதியான துஷ்பிரயோகம் மேற்கொண்ட பாடசாலை அதிபரை இன்று காலை கைதுசெய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் அதிபர் நேற்று

அண்டார்டிகா பகுதியிலுள்ள வெட்டல் கடலில் மிதந்துவரும் செவ்வக வடிவ மாபெரும் பனிப்பாறை ஒன்றின் புகைப்படத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது. ஆய்வுக்காக அனுப்பப்பட்ட விமானம் ஒன்றிலிருந்து குறித்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. குறித்தப் பனிப்பாறையின் அமைப்பை பார்க்கும்

அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படுவதற்கு தனிச்சட்டம் அமைத்து முற்றுப்புள்ளி வைக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் குடியுரிமை பெறுவதற்கு அந்நாட்டின் 14ஆவது அரசியல் சட்ட திருத்தம் வழிவகுக்கிறது. இந்நிலையில், அமெரிக்கர் அல்லாதவர்கள்

நிலநடுக்கம், சுனாமி, புயல், மழை எதுவாகினும் இயற்கையின் கோர முகத்துக்குத் தன் மக்களை தொடர்ந்து இழந்துகொண்டிருக்கிறது இந்தோனேஷியா. சமீபத்தில் அங்கே நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியால் கூட ஏறத்தாழ

சர்வதேசத்துடனும், இந்திய நாட்டுடனும் கலந்துரையாடிய பின்னரே தமது ஆதரவு யாருக்கு என்பது தொடர்பான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடமபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....