Day: November 5, 2018

ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் உள்ள வைரச் சுரங்கத்தில் உலகின் மிகப்பெரிய பச்சை நிற வைரம் கிடைத்திருக்கிறது. 1 கிலோ 100 கிராம் எடையுள்ள இந்த வைரம்…

‘ மஹிந்தவுக்கு பிரதமர் பதவியை வழங்கியது ஏன்?… -ஜனாதிபதி விளக்கம்… 113 தயாராகிவிட்டது எனவும் ஜனாதிபதி உறுதி- (வீடியோ)

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள குலமங்கலம் வடக்கு பகுதியை சேர்ந்தவர் சித்திரைவேலு. இவரது மகள் கஸ்தூரி (வயது 19). இவர் ஆலங்குடி காமராஜர் சிலை அருகில் உள்ள…

திருவனந்தபுரம்: சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு ஐயப்ப பக்தர்கள் இடையே எதிர்ப்பு…

மடிக்காமல் டேப்லட்டாகவும், இரண்டாக மடித்து அலைபேசியாகவும் பயன்படுத்தும் வகையிலான உலகின் முதல் அலைபேசி விற்பனைக்கு வந்துள்ளது. சுருட்டி மடித்து பயன்படுத்திக்கொள்ளும் வகையிலான அலைபேசியை உருவாக்கும் போட்டியில் ஆப்பிள்,…

யாழ்ப்பாணம் நகர பகுதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றில் நேற்று(4) ஒரு நபர் உணவருந்தி கொண்டிருந்த போது சோற்றில் இருந்து அட்டை ஒன்று வெளியில் வந்துள்ளது.…

கேரள மாநிலம் இடிக்கி மாவட்டம் அங்கமாலியை சேர்ந்தவர் குரியா கோஸ். இவரது மனைவி அசாமோல் (வயது 30). இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார். கருத்துவேறுபாட்டால்…

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக பாராளுமன்றில் 113 பெரும்பான்மை எப்போதோ உறுதியாகிவிட்டது. எவ்வாறான அழுத்தங்கள் வந்தாலும் எனது முடிவில் இருந்து நான் பின்வாங்கப் போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால…

நான் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றதில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் எதுவித குழப்பமும், அச்சமும் கொள்ளத் தேவையில்லை என பிரதி அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்…

பாராளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை அவரிற்கு பிரதமர் ஆசனத்தை வழங்குவதில்லை என சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் மீண்டும் கூடும்போது அதன் அமர்வுகள் நிறுத்தப்பட்டவேளை…

இந்தியா, மெரினா கடற்கரை நீச்சல் குளம் அருகே காலை நடைபயிற்சி சென்ற நபர்கள் மணலில் பெண்ணின் உடல் இருப்பதையும், அந்த சடலம் மீது மணல் கொட்டப்பட்டு அரைகுரையாக…

சரத் பொன்­சே­கா­விடம் இருந்து பீல்ட் மார்ஷல் பட்­டத்தைப் பறிப்­ப­தற்­கான, சட்ட நடை­மு­றைகள் குறித்து, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆராய்ந்து வரு­கிறார் என்று ஆங்­கில ஊடகம் ஒன்று செய்தி…

தன்னுடைய மனைவி தற்கொலை செய்வதை ஊக்குவித்த கணவருக்கு 10 ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்துள்ள சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. இதுபோன்ற வழக்கு விசாரிக்கப்பட்டது உலகிலேயே இதுவே முதல்முறை என்று…

கடந்த வாரம் முழுவதும் ட்விட்டர் ஃபேஸ்புக் முழுவதும் நடிகர் சிவக்குமார் மையம்தான். அக்டோபர் 29-ம் தேதி மதுரையில் நடந்த செல்ஃபி சம்பவமே இந்த ஹைப்புக்கு காரணம். மதுரை…

`என்னுடைய 25வது வயது வரை தற்கொலை எண்ணங்கள் என்னை ஆக்கிரமித்திருந்தன’ என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். “Notes of a Dream: The Authorized Biography…

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசனின் அந்தரங்க படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. தமிழ் சினிமாவின் மூத்த நடிகராக திகழ்பவர் நடிகர் கமல்ஹாசன்.…