Day: November 8, 2018

இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணத்தில் 137.5 மில்லிமீட்டர் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. ஒட்டுசுட்டானில் 132 மில்லிமீட்டரும் நெடுங்கேணி பகுதியில் 110…

யாழ். பருத்தித்துறையில் 12 வயது பாடசாலை மாணவியை கடத்தி சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு 19 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று…

பிச்சைகாரர் என்று தப்பாக எடை போட்டு எதுவும் செய்துவிடுகிறார்கள் என்பதற்கு சரியான எடுத்துக்காட்டி இந்த காணொளி. யாரையும் பார்த்தவுடன் குறைவாக எடை போடுவதற்கு நாம் யார்? நமக்கு…

வருடத்தின் இறுதிக்காலம் நமது நாட்டில் அனர்த்தகாலம். இந்தக்காலத்தில் மழை, வெள்ளம், கடும் காற்று, சூறாவளி எல்லாம் ஏற்படுவது வழமையே. அது போலவே, இந்த வருடத்தின் இறுதிக் காலம்…

இன்றைய உலகில் என்னதான் கண்காணிப்பு கமெரா வைத்தாலும் தனது கைவரிசையை மிகவும் சாமர்த்தியமாக காட்டுபவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும்…

தற்போது விமானவிபத்துக்கள் அதிகமாக நிகழ்ந்து வருகிறது. கடந்த வாரத்தில் 189 பயணிகளுடன் பயணித்த விமானம் ஒன்று கடலில் விழுந்து சுக்குநூறாகியது. கடலுக்குள் விமானம் சுக்குநூறாக கிடந்த பாகங்களின்…

கலிபோர்னியாவில் உள்ள மதுபான விடுதியில் நேற்று இரவு நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்காவில் மக்கள் கூடும் இடங்களில்…

கடும் விமர்சனத்திற்கு ஆளாகி தனது பிளைப்புக்கே ஆப்பு வைத்துக்கொண்ட விராட் கோலி…! விளையாட்டு விராட் கோலியின் விமர்சனத்திற்கு ஆளான பேச்சு ஒன்று சமூக வலைதளத்தில் பரபரப்பாக வெளியாகி…

தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு அவசியம் எனத் தொடர்ந்து கூறிவருகின்றனர். எனினும் அவ்வாறானதொரு தீர்வு அவசியமானதா என இலங்கை அணியின் முன்னாள் சுழல் பந்து…

டெங்கு என்றால் என்ன? ஏடிஸ் என்னும் கொசுவினால் பரவக்கூடிய ஒரு வைரஸ் கிருமியால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த வகைக் கொசு, மற்ற கொசுக்களைப் போலல்லாமல், பகல்…

வவுனியா, நாகர் இலுப்பைக்குளம் பகுதியில் வீதிக்கு வந்த முதலையால் இன்று காலை பதற்ற நிலை ஏற்பட்டது. வவுனியா, நாகர் இலுப்பைக்குளம் பகுதியில் வசிக்கும் மக்கள் காலை வீதியில்…

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 5ஆம் தேதி நடந்த பொதுக் கூட்டத்தில், அரசாங்கத்தில் தீர்மானங்கள் ”பட்டாம்பூச்சி” கூட்டத்தினால் எடுக்கப்பட்டதாக தெரிவித்திருந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…

வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரனை வரவேற்று கிளிநொச்சியின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒ்டப்பட்டுள்ளன. தமிழ்த்தேசியத்தின் காவலனே வருக வருக தடை தகர்த்து தமிழர் எம்…

பாராளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பாக தெரிவிக்கப்படும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று அராசங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின்…