Day: November 9, 2018

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் இன்று இடம்பெற்ற சம்பவங்களை பயங்கரவாத தாக்குதல் என கருதுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னின் மத்திய பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில்  ஒருவர் கொல்லப்பட்டுள்ள…

மக்கள் சரியான தெரிவை மேற்கொள்வார்கள் என நான் நம்பிக்கை கொண்டுள்ளேன் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சற்று முன்னர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் ஜனாதிபதி…

இலங்கை நாடாளுமன்றத்தை இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவுடன் கலைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான வர்த்தமானி அறிவிப்பு சற்று முன்னர் வெளியிடப்பட்டது. அடுத்த வருடம் ஜனவரி மாதம்…

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை வரவேற்க யாழ்ப்பாணத்தில்அலையென திரண்ட மக்கள்! சிறிலங்காவின் மஹிந்த – மைத்ரி அரசாங்கத்தில் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள்…

அரசமைப்பின் 43ஆவது உறுப்புரை பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்குரிய விடயதானங்கள் தொடர்பான அதி​ விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதில் நிதி அமைச்சின் கீழ், இலங்கை மத்திய வங்கி…

பெறுமதியான பரிசில் கிடைத்துள்ளது எனவும் அதனை உரிய முகவரியில் சேர்க்க வங்கியில் உடனடியாக பணம் வைப்பிலிடுமாறு கோரி தொலைபேசியில் வந்த தகவலை நம்பி வங்கியில் 93 ஆயிரத்து…

மாதவன் ஜோடியாக, ரெண்டு படம் மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை அனுஷ்கா. அருந்ததி படம் மூலம், திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். பாகுபலி அவரை, உலக…

சவுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கொலை செய்யப்பட்டு அவரின் உடல் அமிலத்தில் கரைக்கப்பட்டதாக துருக்கி அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளது. சவுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி துருக்கியில் உள்ள…

குடியேறிகள் தொடர்பான ஒரு புதிய விதியின்படி, நாட்டின் தெற்கு எல்லை வழியாக சட்டவிரோதமாக நுழையும் குடியேறிகளுக்கு இனி அமெரிக்காவில் தஞ்சம் கோர உரிமை இல்லை என்று டிரம்ப்…

மூன்று வேளை சாப்பாடு என்பது ஜனநாயகத்தை விட பெரிது என ஒரு சமூக உணர்வற்ற முட்டாளால் மட்டுமே கூற முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்…

ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக ஒன்றிணைந்து மகிந்த ராஜபக்ச தரப்பும், மைத்திரிபால சிறிசேன தரப்பும், அடுத்த கட்ட அரசியல் நகர்வு விடயத்தில் முட்டிக் கொள்ளத் தொடங்கியுள்ளதாக…

பிரேசில் நாட்டில், சொந்த பேரப்பிள்ளைகளை தங்களுடனே வளர்ப்பதற்காக மருமகளை உயிருடன் புதைத்து தம்பதி ஒன்று கொங்கிறீற்றால் மூடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இளம்பெண் மார்சியா…

சென்னை: விபச்சார தொழிலில் ஏற்பட்ட போட்டிதான் மெரினா பீச்சில் பெண் அடித்து கொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் பாலியல் தொழிலில் ஏற்பட்ட போட்டி, பொறாமையும்தான் என தெரியவந்துள்ளது.…

ஒக்டோபர் 26ஆம் திகதி மாலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரங்கேற்றிய எதிர்பாராததொரு நாடகத்தின் அதிர்ச்சியில் இருந்து, இன்னமும் பலர் வெளிவரவில்லை; வெளிவர முடியாமல் தவிக்கிறார்கள். “அவர் இப்படி…