Day: November 11, 2018

முதல் 150 மில்லியன் வரை விலைபேசப்பட்டது.ஒரு சந்தர்ப்பத்தில் இது 500 மில்லியனாக காணப்பட்டது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டு மக்களிற்கு விடுத்துள்ள விசேட அறிக்கையில்…

பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண் ஒரு பயணியின் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விமானப் பணிப்பெண் ஒருவர் பயணியின் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்த சம்பவம்…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகருக்கு சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வாகன அணிவகுப்புக்கு முன்பு இளம் பெண்கள் இருவர்…

வவுனியா பட்டக்காடு பகுதியில் இன்று  மதியம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞரொருவர் படுகாயமடைந்த நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா மன்னார் வீதி பட்டக்காடு பகுதியில் இருவருக்கிடையே இடம்பெற்ற…

அனுராதபுரம் திறப்பனை பிரதான விதியில் திறப்பனைப் பிரதேசத்தில் இடம் பெற்ற மோட்டார் வான விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை இடம் பெற்ற இவ்விபத்தில் அவ்கன பிரதேசத்தைச்…

ஜனாதிபதி எடுத்துள்ள அத்தனை நடவடிக்கைகளும் சட்டத்துக்கு முரணானது. அவர் அதற்குப் பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டினாலும் அவை சட்டப்படி பிழையாவை” என்று முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.…

ஹோர்டன் சமவெளியின் உலக முடிவு மலைத் தொடரில் இருந்து, 35 வயதுடைய வெளிநாட்டு பெண் ஒருவர் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜேர்மன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு…

முன்னாள் இராணுவ சிப்பாயாக இருந்து கடமையின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதால் பணிக்கு சமூகமளிக்காதிருந்த சிலாபம் – மாதம்பை பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதான  குறித்த நபரே…

அருப்புக்கோட்டை,: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துராஜ். ஆட்டோ டிரைவர். அவருடைய மகன் பாலமுருகன் (வயது 19). இவர் 10–ம் வகுப்பு…