Day: November 15, 2018

வடகொரியா – ஒரு நிலையான ஆட்சிக்கு சொந்தமான நாடல்ல என்பதை அந்நாட்டு அதிபரான கிம் ஜொங் உன் முகத்தை பார்த்தாலே புரியும். சர்வாதிகாரம் மிக்க வடகொரியாவை அழிக்கும்…

திருச்சி: கள்ளக்காதலியை கொலையும் செய்துவிட்டு, சடலத்துக்கு பக்கத்திலேயே விடிய விடிய விழித்து கொண்டு உட்கார்ந்திருந்திருக்கிறார் ஒருவர்!! திருச்சி அருகே உள்ள சுண்ணாம்புக்காரன்பட்டி பகுதியை சேர்ந்தவர்தான் நடராஜன். 31…

இலங்கை நாடாளுமன்னறத்துர்க்குள் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே முதல்முறையாக கபடி விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று நடந்த குழப்பத்தின் போது, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும கத்தியுடன் மோதலில்…

இந்திய வானிலை ஆய்வு மையம் சற்று முன்பு வெளியிட்டுள்ள தகவலின்படி கஜ புயலின் வெளிவட்டப் பகுதி நாகப்பட்டினத்திற்குத் தெற்கில் கரையை கடக்க ஆரம்பித்துள்ளது. இது தீவிர புயலாக…

கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி, லையன் ஏர் நிறுவனத்தின் விமானம் ஒன்று ஜகார்த்தாவில் இருந்து பனால் பினாங் நகருக்கு புறப்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக…

ஹைதராபாத்: தெலுங்குப் படம் ஒன்றின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மேடையில், நடிகை காஜல் அகர்வாலை அப்படத்தின் ஒளிப்பதிவாளார் முத்தமிட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.  தமிழில் துப்பாக்கி, விவேகம்…

“கஜா புயல் கரையைக் கடக்கும் முன்பு பலவீனமடையும் என்று எதிர்பார்க்கப்பட்டதைப் போல அல்லாமல் தீவிரப் புயலாகக் கரையைக் கடக்க வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.”, சென்னை: கஜா…

“பெரிய மனுஷி ஆனதுல இருந்தே எனக்கும் காதலிக்கணும், கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை இருந்துச்சு. இப்புடி காலு வௌங்காதவளை யாரு காதலிப்பா, கட்டிப்பான்னு ஊருக்குள்ள எல்லாரும் பேசிக்கிட்டாங்க. அதுல…

யாழ்ப்பபாணம், அரியாலை நெளுக்குளம் ரயில் கடவைப் பகுதியில் ரயிலுடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று (வியாழக்கிழமை)…

முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய குடியேற்றவாசிகளான பெரம்பான்மை இனத்தவர் அமைந்திருந்த  சட்டவிரோத மின்சார கம்பியில் சிக்கி கொக்குத்தொடுவாய் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை நேற்று…

குழந்தையாக இருக்கும் போதே பாராளுமன்றில் பார்வையாளர் பகுதியில் இருந்து பாராளுமன்ற அமர்வுகளை பார்த்துள்ளேன். அமைச்சு பதவிகளையும், பிரதமர் பதவிகளையும், ஜனாதிபதி பதவியையும் வகித்த எனக்கு தற்போது…

பாராளுமன்றம் இன்று காலை கூடிய போது மஹிந்த ராஜபக்ஷவின் உரையையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்ற ஆரம்பிக்கும்போது சபையில் அமளிதுமளி ஏற்பட்டது. இதன்போது…

பாராளுமன்றில் சற்று முன்னர் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையை அடுத்து சபாநாயகர் பாராளுமன்றை ஒத்தவைக்காமலேயே தனது நாற்காலியை விட்டு எழுந்து சென்றுள்ளார். பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் இன்று காலை…