முல்லைத்தீவு முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் 5 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை மற்றும் மகன் ஆகியோரை முள்ளியவளை பொலிசார் கைதுசெய்துள்ளனர். இச் சம்பவம்…
Day: November 16, 2018
மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து பதவி வகித்த முடியாது எனவே அவர் பிரதமர் பதவியை இராஜிநாமா செய்ய வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான…
இந்தியா, தஞ்சாவூர் மாவட்டத்தில் அண்ணன் போன்று பழகி, இளம்பெண்ணை சீரழித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணம் ஆகாத 21 வயது இளம்பெண் புவனா, இவர் புடவை கடையொன்றில்…
பாராளுமன்றில் இன்று மஹிந்த ராஜபக்ஷவின் கொலைவெறி கொண்ட குழுவினர் அராஜகமாக நடந்துகொண்டதை, மேலும் ஊக்குவிப்பதற்காக மஹிந்த ராஜபக்ஷ அவசரமாக பாராளுமன்றுக்கு ஹெலிகொப்டரில் வந்திறங்கியதாக முன்னாள் அமைச்சர் ராஜித…
பாராளுமன்ற அமர்வுகள் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கூடவிருந்த நிலையில், சபாபீடத்தில் ஆளுந்தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற அமர்வுகள் தமதமாகின. பாலித தேவரப்பெரும மற்றும்…
ஒரே சூலில் மூன்று பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய் குழந்தைகளின் முகங்களைப் பார்க்காமல் மரணமடைந்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் ( 14.11.2018) இடம்பெற்றுள்ளது.…
கடல்நீர் உள்வாங்கியதால் எவ்விதமான பாதிப்புக்களே விளைவுகளே ஏற்படாதென யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை தீவுகள் மற்றும் ஏனைய பகுதிகளில் உள்ள கடல்…
வவுனியா, பட்டக்காட்டுக்குளத்தில் சக மாணவர்களுடன் நீராடச் சென்ற 14 வயது மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி சாவடைந்துள்ளார். இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வவுனியா,…
நம்மில் பலருக்கு பேய்கள்,ஆவிகள் என்றால் அதிக பயம் இருக்கும். இன்னும் பலருக்கு இது பற்றிய நம்பிக்கை ஒன்றும் இருப்பதில்லை. எனினும் பேய்கள் மற்றும் ஆவிகள் குறித்து பல…
ஜெர்மனி நாட்டு சர்வாதிகாரியான ஹிட்லரின் பெயரைக் கேட்டால், இன்றும் அனைவரும் நடுங்குவார்கள். அந்தளவிற்கு யூதர்களை மிக மோசமாக படுகொலை செய்து குவித்தவர் ஹிட்லர். இவர் எப்போதும் சிரிப்பதே…
நாம் தற்பொழுது பின்பற்றும் ஜோதிட சாஸ்திரம் நம் முன்னோர்களால் துல்லியமாக கணிக்கப்பட்டது. அதன்படி நமது வாழ்க்கை, செயல்பாடுகள் மற்றும் குணநலன்கள் என அனைத்தையும் தீர்மானிப்பது நமது ஜாதகமும்,…