Day: November 22, 2018

குவாத்தமாலாவில் கடந்த 1982-ம் ஆண்டு ஒரு கிராமத்தில் 171 பேர் கொன்று குவித்த வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவருக்கு 5 ஆயிரத்து 160 ஆண்டுகள் சிறை…

 பொன்னாலைப் பாலத்தில் இன்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிள், துவிச்சக்கரவண்டி என்பன இந்த விபத்தில்…

இலங்கையர் ஒருவரை பணக்கார பிரித்தானிய பெண் திருமணம் செய்த நிலையில் இலங்கையர் கொல்லப்பட்டதுடன், குறித்த பெண் அனைத்து பணத்தையும் இழந்து கடனாளியாகி சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளார். பிரித்தானியாவை…

மின்சாரம் தாக்கிய மனைவியைக் காப்பாற்றச் சென்ற போது, கணவர் உயிரிழந்த சம்பவம் கனத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம், இரணியல் அடுத்த தலக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர்…

ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கட்சியானால் தனது பதவி பறிபோகும் என்ற  பயத்தினாலேயே   இரா. சம்பந்தன் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குகின்றார். அதேபோன்று சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியினை…

புதுவையில் வழக்கறிஞர் அவர் மனைவியை கொன்று நகைப்பணத்தை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் 24 மணி நேரத்தில் கொலையாளிகள் சிக்கினர். அவரது கார் ஓட்டுநரே கொலை செய்தது அம்பலமானது.…

அந்தமான் சென்டினல் தீவில் தடை செய்யப்பட்ட பழங்குடியினர் பகுதிக்கு படகு மூலம் சென்ற அமெரிக்கர் ஜான் ஆலன் சாவ் (26) அங்கு வாழும் பழங்குடியினரால் அம்பு எய்து…

புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்பின் தலைவராக சென்னையைச் சேர்ந்த 20 வயது பெண் ஸ்ருதி பழனியப்பன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகம் பற்றி…

இந்தியாவில் வரதட்சணை கேட்ட போது எதிர்த்து பேசியதால் மனைவியின் நாக்கை கணவரே வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவர் திருமணமானதில்…

யுத்தம் முடிவடைவதற்கு சில நாட்களிற்கு முன்னர் கொழும்பு ஹோட்டலில் தங்கியிருந்த என்னை விடுதலைப்புலிகள் தொடர்புகொண்டனர் என ஜப்பான் அரசாங்கத்தின் முன்னாள் விசேட பிரதிநிதி யசூசி அகாசி தெரிவித்துள்ளார்.…

இலங்கையில் வட மேற்கு நகரான மன்னாரில் பெரும் கல்லறை ஒன்றில் நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் இந்தாண்டு தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முன்பு போர் மண்டலமாக இருந்த…

  பாராளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு அதனை வெற்றிக்கொண்டாலும் ஐக்கிய தேசியக் கட்சியினரால் தனித்து ஆட்சியமைக்க முடியாது. மஹிந்த ராஜபக்ஷ மீது…