Day: November 25, 2018

இலங்­கையின் அர­சியல் நெருக்­க­டி­களைத் தீர்க்கும் விட­யத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஈடு­பாடு அல்­லது செயற்­பா­டுகள் உன்னிப்­பான கவ­னத்தைப் பெற்­றி­ருக்­கின்­றன. கடந்த வாரம் எதிர்க்­கட்சித் தலை­வரின் செய­ல­கத்தில் 15…

 கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி முதல் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்தீரமற்ற நிலைமையால் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால…

10 வயது சிறுவனுக்கும் 8 வயது பெண் குழந்தைக்கும் இடையே நடந்த திருமணம் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது! திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர்” என்ற பழமொழியை வீட்டில்…

ஜனநாயக ரீதியாக இருந்த அரசாங்கத்தை பலாத்காரமாக நீக்கிவிட்டு புதியதொரு அரசாங்கம் பலாத்காரமாக உருவாக்கப்பட்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜனநாயகம் மீறப்படுவதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று…

யாழ் கீரிமலைப் பகுதியில் மிகப் பாரிய விலங்கு ஒன்று கடற்கரையில் ஒதுங்கியதால் அப்பகுதி பரபரப்புக்குள்ளாகியது. இதன் பின்னர் அங்கு விரைந்து வந்த பாதுகாப்புப்படையைச் சேர்ந்தவர்கள் அது இறந்த…

மதுரை மண்ணுக்குச் சிறிதும் தொடர்பில்லாத முகம்,  ஆனால் இன்று மதுரையின் மருமகள்! அப்படிச் சொல்லிக்கொள்வதில் பெருமிதம்கொள்கிறார் கிராவட்ஸ் ஜோயா விளாதிமிர்ரொவ்னா. தமிழ் மொழி, பண்பாடு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டுத்…

அந்தமான் நிக்கோபர் தீவுகளில் உள்ள மர்மமான நார்த் சென்டினல் தீவுக்கு பூர்வீக பழங்குடி மக்களைச் சந்திக்கச் சென்ற 26 வயது அமெரிக்க இளைஞர் ஜான் ஆலன் சாவ்,…

வெளிநாட்டு பெண் ஒருவர் ஈழத்து தமிழில் சரளமாக உரையாடும் காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது. குறித்த வெளிநாட்டு பெண் தமிழ் மீதும், தமிழர்களின் கலாச்சாரத்தின்…

மெரினா கடற்கரையில் ஒதுங்கும் நுரை குறித்து ஆய்வு செய்யப்பட்டதில், அதனால் ஆபத்து ஏதுவும் இல்லை என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. “சென்னை, மெரினா கடற்கரையில் 23ஆம்…

நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமைய பெரும்பான்மையை நிரூபித்தால், புதிய பிரதமரை நியமிக்கத் தயாராக இருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வாரஇதழுக்கு அளித்துள்ள…

வேதாரண்யம், பட்டுக்கோட்டை அருகே நிவாரண பொருட்கள் வாங்க சென்ற கல்லூரி மாணவி உள்பட 5 பெண்கள் பலியானார்கள். மேலும் ஒரு சிறுவன் படுகாயம் அடைந்தான். இந்த துயர…

, “2.0 படம் வெளியீட்டுக்கு முன்பே தயாரிப்பாளருக்கு லாபத்தை அளிக்க வாய்ப்புள்ளதாக அறியப்படுகிறது…”, ரஜினி – ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ரஜினிக்கு இணையான…

மாத்தறை எலவில்ல பிரதேசத்தில் மாணவர்கள் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 19 வயதுடைய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று பகல் 01.10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.…