Day: November 29, 2018

யாழில் தவணை கொடுப்பனவை (லீசிங்) வசூலிப்பதுக்காக வாடிக்கையாளரின் வீடு தேடிச் சென்று வீட்டிலிருந்த குடும்பப்பெண்ணை அச்சுறுத்திவிட்டு அவரது தங்க நகைகளை அறுத்துச் சென்றனர் என்ற குற்றத்துக்கு நிதி…

ஜப்பானில் உள்ள கோவில் ஒன்றில் பெண்களின் உள்ளாடைகளில் பெயர்களை எழுதி புகைப்படத்தை ஒட்டினால் சாபம் பலிக்கும் என மக்களால் நம்பப்படும் வினோதம் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.…

வடமாகாண மகளீர்விவகார அமைச்சினால் முறைகேடான முறையில் செலவழிக்கப்பட்ட ரூபா 320 இலட்சம் பணம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு மூவர் அடங்கிய விசாரணைக் குழுவினை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட்…

‘ நெல்லைஅருகே திருக்குறுங்குடி மகிழடியை சேர்ந்த ரவீந்திரன் என்பவர் என்ஜினியரிங் படித்துவிட்டு வள்ளியூர் ஜவுளிக்கடை ஒன்றில் பணிபுரிந்துவந்துள்ளார். அதே கடையில் பணிபுரிந்து வந்த தக்கல் பகுதியை சேர்ந்த…

திரைப்படம் 2.0 நடிகர்கள் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன், மயில்சாமி, சுதான்ஷு பாண்டே இசை ஏ.ஆர்.ரஹ்மான் ஒளிப்பதிவு நீரவ் ஷா இயக்கம் ஷங்கர் …

நான் எந்த சாதி என்று உங்கள் சாதி சாக்கடையில் தேடி கண்டுபுடிச்சுக்கோங்கடா என பிக்பாஸ் வின்னர் ரித்விகா தெரிவித்திருக்கிறார். பரதேசி, மெட்ராஸ், ஒரு நாள் கூத்து மேட்டரும்…

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் சொகுசு பஸ் ஒன்று புத்தளம் நாத்தாண்டியா பகுதியில் சற்றுமுன்னர் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளதுடன் 04 பேர்…

கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாளுக்கு முன்னர் இருந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை மீண்டும், ஆட்சியில் அமர்த்துவதற்கு தமிழ்த் ஆதரவு அளிப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால…

பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர், நாட்டினுள் பயணங்களை மேற்கொள்வதற்காக ஹெலிகொப்டரை பயன்படுத்தியுள்ளதோடு இதற்காக 840 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக சற்றுமுன்னர் ரவி கருணாநாயக்க எம்.பி. சபையில்…

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வீடு ஒன்றில், கட்டியணைத்தவாறே இளம்காதல் ஜோடி படுக்கையில் இறந்து கிடந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு…

யாழில் வீடொன்றின் மீது இன்று அதிகாலை பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் – வைமன் வீதியில் உள்ள வீடொன்றின்…

வெள்ளகோவிலில், காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் எழுதிய உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். வெள்ளகோவில், ஈரோடு…

சென்னை வளசரவாக்கம், ஸ்ரீதேவி குப்பம், ராதா நகர், 3–வது தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தவர் ரியாமிகா (வயது 26). சினிமா நடிகையான இவர், ‘குன்றத்திலே…