எரிபொருட்களின் விலைகள் ரூபா 5 இனால் மேலும் குறைக்கப்பட்டுள்ளன. பெற்றோல் ஒக்டேன் 92, 95 மற்றும் ஒட்டோ டீசல், சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலைகள் ரூபா 5 இனால்…
Day: November 30, 2018
பொதுவாகத் திருடர்கள் என்றாலே கெட்டவர்கள் என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் அவர்களிலும் உண்மையான நல்ல உள்ளம் கொண்ட திருடர்களும் இருக்கிறார்கள் என்பதற்குச் சான்றாக அன்மையில் ஒரு…
பிரம்மாண்டத்தில் பிரமிக்க வைத்துவிட்டதாக 2.0 படத்தை பாராட்டிய தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். 2.0 படம் தமிழ்நாட்டில் மட்டும் 900-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில்…
வவுனியாவில் குடும்பஸ்தரொருவர் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மரக்காரம்பளை வீதியை சேரந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான இராமச்சந்திரன் மோகனச்சந்திரன் (43 வயது) என்பவரே…
பொலிவுட்டில் கொடிக்கட்டி பறந்த பிரியங்கா தற்போது ஹொலிவுட்டிலும் கலக்கி வருகின்றார். அங்கு திரையுலகில் பிரகாசித்தததோடு தன்னை விட 10 வயது குறைவான அமெரிக்க பொப் இசை பாடகர்…
பிறந்த சிசுவொன்று புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர் குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஓமந்தை, விளாத்திகுளம் பகுதியில் இன்று அதிகாலை…
சபரிமலைக்கு செல்ல முயற்சித்து தோல்வியடைந்த ரெஹானா ஃபாத்திமா, அங்கு செல்லும்போது, தன் ஃபேஸ்புக் பக்கத்தில் தொடை தெரியுமாறு புகைப்படம் வெளியிட்டது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார்.…
17 வயது ஆணை மணந்த 20 வயது பெண்ணை மும்பை நகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த பெண்ணும், தம்பதியரின் 5 மாத குழந்தையும் கடந்த 2…
மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இரண்டு போலீஸ் அலுவலர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும், முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் (கருணா) இடையில் தொடர்புள்ளதா என்பது தொடர்பிலான…
திருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாபல் பீச் பகுதியில் நீராடச் சென்ற இளைஞர்கள் இருவர், உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (30)…
பதுங்கியிருந்த கருணா மீண்டும் பேச தொடங்கியுள்ள நிலையிலேயே மட்டக்களப்பில் இரு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் எமக்கு ஆழமான சந்தேகங்கள் உண்டு. எனவே, இது தொடர்பில்…
இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் அவர்களின் இரு கைகளும் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்த இரு துப்பாக்கிகளையும் கொலையாளிகள் எடுத்துச்சென்றுள்ளதாகவும் விசாரணைகளின் போது வெளியாகியுள்ளது. மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ்…
மட்டக்களப்பில் துப்பாக்கிச்சூட்டில் இரு பொலிஸார் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கி பிரயோகம் செய்தவர்கள் ஒரு பொலிஸ் அதிகாரியின் கையை துண்டித்துள்ளனர். எமது மூன்றறை வருட ஆட்சியில் இவ்வாறாதொரு சம்பவம் இடம்பெறவில்லை…
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தில் எத்தனை செல்போன்கள் பயன்படுத்தப்பட்டது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிரமாண்ட இயக்குனர்…
பல குற்றச்செய்களில் ஈடுப்பட்டு சீன காவல்துறையிடம் இருந்து தப்பிச் சென்ற அழகியை மெய்ன்யாங்க் காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்! மெய்ன்யாங்க் பகுதியை சேர்ந்த குயிங்சென் ஜிங்ஜிங் (19…