கர்நாடக மாநிலத்தில் இருக்கும் ஏரி ஒன்றில்,எய்ட்ஸ் பாதித்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதால் அதிலிருந்த பல லட்சம் லிட்டர் நீர் வெளியேற்றப்பட்டது. கடந்த நவம்பர் 29ஆம் தேதி…
Day: December 9, 2018
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான்பாயும் பகுதிக்குள் சென்று பார்வையிட்டுக்கொண்டிருந்த சிறுமி தவறி நீருக்குள் வீழ்ந்த நிலையில் காப்பாற்றப்பட்டு மயிரிழையில் தப்பியுள்ளார். குறித்த சம்பவம் இன்று(09) மாலை 5.00…
வவுனியா, கேவில்குளம் சிவன் கோவில் மற்றும் விடுதி ஆகியவற்றில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று காலை ஆலயத்திற்கு சென்ற போது இரவு திருட்டுக்கள் இடம்பெற்றமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து…
கிளிநொச்சி இரணைமடுவின் வான்பகுதிக்குள் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாணவன் ஒருவர் பலியாகியுள்ளார். யாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலையைச் சேர்ந்த 21 வயதுடைய என். டிலக்சன் எனும்…
வவுனியா மத்திய சிறைச்சாலைக்குள் ஹொரோயின் போதைப்பொருளை மறைத்து மகனுக்கு கொடுக்க முற்பட்ட தந்தையை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. சிறையில் உள்ள மகனை பார்வையிட்டு…
நாவலபிட்டி மகாவலி கங்கைக்கு இன்று மாலை நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக்க நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர் இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த…