Day: December 15, 2018

மாணவியிடம் மாணவன் காதலைச் சொன்னதால் மாணவியும், மாணவியுடன் பயிலும் மற்ற மாணவிகளும் எலிமருந்து உண்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினரிடையே பெரும்…

102 வயதான மூதாட்டி வானத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்து சாகசக்கார பாட்டியாக மாறி உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். தெற்கு ஆஸ்திரேலியாவில் ஐரியன் ஓ ஷியா…

கோயில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாம்ராஜ்நகரில் உள்ள கோயிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட உடனே பக்தர்களில் பலருக்கு…

அம்பானி மகள் ஈஷா-ஆனந்த் பிரமால் திருமணத்திற்கு மொத்தமாக ரூபாய் 722 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்ற இந்த திருமணத்திற்கு…

கடந்த நான்காண்டுகளில் மட்டும் சௌதி அரேபியா உள்ளிட்ட ஆறு வளைகுடா நாடுகளில் 28,523 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக இந்திய நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருப்பது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி…

மும்பை: அம்பானி வீட்டு கல்யாணத்தில் விருந்தினர்களுக்கு உணவுப் பரிமாறி அசர வைத்துள்ளனர் அமிதாப்பும், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள். தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகள்…

இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால், பாருபள்ளி காஷ்யப்பை திருமணம் செய்து கொண்டார். திருமண பேட்டோவை சாய்னா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். #Saina   இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன்…

* கிறங்கடித்த ‘லிப் டூ லிப்’ காட்சிகள் * காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு திருச்சி: திருச்சி காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ, பெண் போலீஸ் நடத்திய காம லீலைகளின்…

நம்பிக்கையின் நிமித்தம் நண்பர் ஒருவருக்கு கொடுத்த பணத்தை திரும்ப வழங்காமையால் மனவிரக்தி அடைந்த இளைஞர் ஒருவர் நஞ்சருந்திய  நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற…

தற்போதைய அரசாங்கத்தின் ரிமோட் கன்ட்ரோல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடமே உள்ளது என தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்த பின்னர் அறிக்கை வெளியிட்டுள்ளார் மஹிந்த ராஜபக்ஷ அவர்…

`காஸ்டிங்’ இயக்குநர் மோகன் மீது பரபரப்பாக புகார் கொடுத்த துணை நடிகை, பட்டதாரி இளம்பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, `ஆதாரங்களை நாங்கள் கொடுக்கிறோம். நீங்கள் நடவடிக்கை…

அருப்புக்கோட்டை அருகே காதல் தகராறில் கழுத்தை நெரித்து மகளை கொலை செய்துவிட்டு தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மல்லாங்கிணற்றை சேர்ந்தவர்கள்…

சிறிலங்கா பிரதமர் பதவியில் இருந்து தாம் விலகி விட்டதாக, மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திலேயே அவர் சற்று முன்னர்.…

யாழ்ப்பாணத்தில் செயற்படும் பெரும்வர்த்தகர்கள் என கூறப்படுபவர்களில் அனேகமானோர் குடாநாட்டு மக்களை ஏமாற்றியும் யுத்தகாலத்தில் பொருட்களை மிக அதிக கூடிய விலைக்கு விற்றுமே கோடீஸ்வரராக வந்தவர்கள். சாதாரணமாக சறத்துடன்…