அர்ஜெண்டினாவில் இறந்த பெண் இறுதிச் சடங்கு செய்வதற்காக சவப்பெட்டியில் வைக்கப்பட்ட போது, சவப்பெட்டியிலிருந்து சத்தம் வந்ததால், அந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அர்ஜெண்டினாவின் Buenos…
Day: December 17, 2018
வடகிழக்கில் தனியாருக்கு சொந்தமான காணிகளில் அரச படைகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாய செயற்பாடுகள் மேலும் தொடரப்படுவதை அனுமதிக்க முடியாது என்பதனால் அத்தகைய காணிகளை விடுவிப்பதற்கான துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க…
ஜனாதிபதி அரசாங்கத்தை தலைமைதாங்கும் நிலையிலும், அமைச்சரவை பிரதானியாக தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்ற நிலையிலும் இந்த அரசாங்கம் கூட்டணி அரசாங்கம் என்பதை மறுக்க முடியாது. ஆகவே ஸ்ரீலங்கா சுதந்திரக்…
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாயின், தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா படையினரும் அதுபோன்றே விடுவிக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…
தியத்தலாவ இராணுவ பயிற்சி அகடமியில் சீனாவின் உதவியுடன் கட்டப்பட்ட பணியக மற்றும் அரங்க வளாகம் சிறிலங்கா அதிபர் மற்றும் சீனத் தூதுவரால், சிறிலங்கா இராணுவத்திடம் கையளிக்கப்பட்டது. நேற்றுமுன்தினம்…
பித்தளைத் தாலியைக் கட்டி பெண்ணொருவரைத் திருமணம் செய்த கில்லாடி, பதிவுத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்த போது அங்கிருந்து நழுவப் பார்த்தார். எனினும் உறவினர்களால் மடக்கிப் பிடித்து பொலிஸாரால்…
அழகு கலையில் ஆர்வம் கொண்டு பல விசித்திர செயல்களை மேற்கொள்வதில் நம் மக்கள் தேர்ச்சி பெற்றவர்கள்… இந்த வகையில் தற்போது வியாட்நாமில் நெருப்பை வைத்து உடலினை அழகு…
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட உமையாள்புரம் பகுதியில் நேற்று இரவு முள்ளியவளை பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான பிக்கப் வாகனமொன்று வீதியை கடக்க முயன்ற ஒருவரை மோதியதில் குறித்த நபர்…
மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து ஒருவர் குதித்துள்ளது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை 9.30 மணியளவில் துவிச்சக்கர வண்டியில் வந்த…
யாழ்ப்பாணம் – கலட்டி பகுதியில் இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ். கலட்டி சீனியர் ஒழுங்கையிலுள்ள வீடொன்றின் மீது இத்தாக்குதல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடத்தப்பட்டுள்ளது.…
சென்னை: நடிகை நயன்தாரா ஒரு குட்டி பாப்பாவுடன் கொஞ்சி மகிழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நார்வே நாட்டில்…
கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்த உரையாடல் ஒரு முடிவற்று நீண்டு செல்கிறது. இதனை இனியும் தொடர அனுமதிக்கலாமா என்னும் கேள்வி பலரிடமும் உண்டு. அவ்வாறானவர்கள்…