Day: December 19, 2018

புங்குடுதீவின் அருமை பேசும், அழகிய காட்சிகளுடன் எடுக்கப்பட்ட அருமையான பாடல் அலை கடல் இசை பாடும் புங்குடு தீவம்மா….

சுவிஸ் நாட்டில் St.gallen என்னும் மாநிலத்தில் அமைந்துள்ள  முருகன் கோவிலில்தான் இந்த திருக்கூத்து நடந்துள்ளது. கோயிலில் என்னதான் பிரச்சனை?? கோயிலில் வரும் வருமானத்தை யார் யார் பங்கிட்டுக்கொள்வது…

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் பதவியேற்று 50 நாட்களின் பின்னர் அந்தப் பதவியை ராஜிநாமா செய்த நிலையில், தற்போது அவர்…

• மாத்தையா  அண்ணர்  மீதான  துரோகக் குற்றச்சாட்டு வெளிக் கிளம்பியது. • கேள்விகள்   எதுவும் கேட்காது  ‘வீரமரணம்’ அடையும் வரை  இயக்கத்துக்கு விசுவாசமாக போராட வேண்டும் என்பதே …

துனீசியாவில் இளம் பெண்கள் திருமணம் செய்துகொள்ளும்போது, கன்னிப்பெண்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். இதற்காக, தங்கள் பிறப்புறுப்பின் கன்னித் திரையை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் ஒட்ட…

சென்னை: பாடி லேங்குவேஜூடன் ஆல் லாங்குவேஜ் கலந்து பேசி கொண்டிருந்த நித்தியானந்தாவைக் காணோமாம்!! இதுதான் இப்போதைக்கு ஹாட் நியூஸ்!! கர்நாடகத்தில் மெயின் “ஆபீஸ்” இருந்தாலும் உலகம் முழுவதும்…

வவுனியா தோணிக்கல் பகுதியை சேர்ந்த சிறுவன் கிளிநொச்சி முறிகண்டி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்த சம்பவம் ஒன்று கிராமத்தையே சோகமயமாக்கியுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, வவுனியா…

எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டது தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எழுப்பிய கேள்விகளை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக வரும் வெள்ளிக்கிழமை…

முல்லைத்தீவு செல்வபுரம் கடற்கரை பகுதியில்  விடுதலைப்புலிகளின் புலிக்கொடிகள் இரண்டு கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இரண்டு கொடிகளும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கடல் அலை சீற்றத்தினால் கரையொதுங்கியுள்ளதாக…

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மருத்துவ சிகிச்சையின்போது உண்ட உணவுக்காக மட்டும், ரூ. 1 கோடியே 17 லட்சம் செலவாகியதாக  அப்பல்லோ மருத்துவமனையின் பேரில் வெளியாகியுள்ள பில்…

ஐபிஎல் போட்டிகள் இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாக கருதப்படுகிறது. அடுத்த ஆண்டு ஐபிஎல்., தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று நடக்கிறது. இதில் மொத்தமாக 351 வீரர்கள் ஜெய்ப்பூரில்…

உகாண்டாவில், திருமணம் செய்துகொள்ளாமல் கருத்தரிக்கும் பெண்கள் தங்களுடைய குடும்பத்திற்கு அவமானத்தை கொண்டுவருவதாக பார்க்கப்பட்டனர். எனவே, அத்தகைய பெண்களை தனியானதொரு தீவுக்கு கொண்டுசென்று அங்கு இறந்துபோக விட்டுவிடுவார்கள்.…

கென்யாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் 2 பெண்களை திருமணம் செய்து மற்றவர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளார். திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர்” என்ற பழமொழியை வீட்டில் உள்ள…