Day: December 22, 2018

கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகைகள் மற்றும் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை metoo என்ற ஹாஸ்டேக் மூலம் வெளியிட்டு வந்தனர். அவரை தொடர்ந்து நடிகை…

காதல் திருமணம் செய்த என்ஜினீயரிங் மாணவர் அவரது மனைவியின் கண்முன்னே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கல்லூரியில் காதல்… பீட் பகுதியை சேர்ந்தவர் சுமித் வாக்மாரே(வயது25). இவர் அங்குள்ள ஆதித்யா…

தனது இறுதிச்சடங்குக்கு தானே பொருட்களை வாங்கி வைத்துவிட்டு தலித் விவசாயி தற்கொலை “வீட்டுக்குத் தேவையான சாமான்கள் வாங்குவதற்காக அருகில் உள்ள நகரத்துக்குச் சென்றவர் வீடு திரும்பவே இல்லை.…

பெண் போலீசை முத்தமிட்ட வழக்கில் தேடப்படும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தனக்கு பழக்கமான பெண்ணுடன் ஓட்டம் பிடித்ததாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் ராஜபாளையம் விரைகிறார்கள். திருச்சி அருகே…

ராஜிவ் எப்படியும் பிரசாரத்துக்காகத் தமிழகம் வருவார், வேலையை முடித்துவிடலாம் என்று சிவராசன் தீவிரமாக அதற்கான ஆயத்தங்களை அப்போது செய்யத் தொடங்கியிருந்தார். அப்போது பொட்டு அம்மானிடமிருந்து அவருக்கு ஒரு…

வடமராட்சி நன்னீர் ஏரி பெருக்கெடுத்துள்ளதால், தொண்டமனாறு மற்றும் அக்கறை கடலேரி வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளமையினால், மாணவர்கள் மற்றும் அந்தப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுபவர்களை அப்பகுதிக்குச் செல்ல…

ஜப்பானில் உள்ள மியாசாகி (Miyazaki) என்ற பகுதியில் விளையும் இந்த வகை மாம்பழங்கள்தாம் உலகின் விலை உயர்ந்த மாம்பழங்களாகக் கருதப்படுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரையில் கோடைக்காலம் வந்துவிட்டால் கூடவே…

தயாரிப்பாளர்களின் காப்புரிமையில் தலையிட இளையராஜாவுக்கு தடை விதிக்க வேண்டும், பாடலுக்கு உரிமை கோருவது சட்டவிரோதம் என்று இளையராஜா மீது தயாரிப்பாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். திரைப்பட தயாரிப்பாளர் செல்வகுமார்,…

செவ்வாய் கிரகத்தின் கோரோலோவ் பள்ளத்தில் முழுவதுமாக பனி நிறைந்திருக்கும் புகைப்படமொன்று தற்போது வெளிவந்துள்ளது. ஐரோப்பிய விண்வெளி மையத்தின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன் இப்புகைப்படங்களை எடுத்துள்ளது. அழகான இப்புகைப்படத்தை…

இந்திய -புதுக்கோட்டையில் 395 குடும்ப உறுப்பினர்களுடன் 119 ஆண்டுகள் வாழ்ந்த மூதாட்டி  உயிரிழந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி 119 ஆண்டுகள் வரை வாழ்ந்து நேற்று உயிரிழந்துள்ளார்.…

யாழ்ப்பாண கிளிநொச்சி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மீண்டும் இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில்…

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கொட்டிய கடும் மழையினால், குளங்கள் நிரம்பி, வெள்ளநீர் பெருக்கெடுத்துப் பாய்கிறது. இதனால், பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கிளிநொச்சி, முல்லைத்தீவு…