இளம்பெண் ஒருவர் மிகவும் குறைவான செலவில், ஒரு மகாராணியை போல், விமானத்தில் தனி ஆளாக பயணம் செய்துள்ளார். இதற்கான டிக்கெட் விலை எவ்வளவு? என தெரிந்தால் நீங்கள்…
Day: January 2, 2019
வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலயத்திற்குச் செல்லும் வீதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் இருப்பதாக கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று இரவு சென்ற பொலிசாரை கண்ட சந்தேக…
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையில் உள்ள நதி கிருஷ்ணன் கோயில் பூட்டப்பட்டிருந்த நிலையில், காதல் ஜோடி ஒன்று சுவர் ஏறி…
யாழில். டெங்கு நோய் தாக்கத்துக்கு உள்ளாகிய குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (01) உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை பிரதேச செயலக வீதியை சேர்ந்த வீரசிங்கம் ரவீந்திரன் (வயது 55) எனும்…
புத்தூரில் விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை செய்துகொண்டார். அவருடைய தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்துபோலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். புதுப்பெண் தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர்…
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று அதிகாலை 50 வயதுக்குட்பட்ட இரண்டு பெண்கள் தரிசனம் செய்த நிலையில் கோயில் நடை சிறிது நேரம் சாத்தப்பட்டு மீண்டும்…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கடந்த சில ஆண்டுகளாகத் தென்னிலங்கையோடு ‘டீல்’ அரசியலில் ஈடுபட்டு வருவதாக, கூட்டமைப்புக்கு எதிரான தரப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்தச் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கூட்டமைப்போ,…
பிரசவம் என்பது ஒரு பெண்னின் மறு பிறவிக்கு சம்ம என இப்போது வரை ஒரு கூற்று உண்டு, ஆனால் இந்த வீடியோ அந்த பிம்பத்தினை உடைத்துவிட்டது! கடந்த…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஏமி ஜாக்சன் – ஜார்ஜ் பனயோட்டு உடனான காதலை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தியுள்ளார். 2009-ல் நடைபெற்ற இளையோருக்கான உலக…
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ச அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்று கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கூறிவருகின்றதுடன் மக்கள் மத்தியிலும் பரவலாக ஊகங்கள்…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் துரோகம் செய்த மனைவியை, கணவன் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள நடராஜபுரம்…
சென்னை தாம்பரம் பேருந்து நிலையத்தில் பலர் முன்னிலையில் சொத்து பிரச்சனையில் பெற்ற தாய் மற்றும் உடன் பிறந்த சகோதரியை மகன் வெட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
முற்கால இந்தியாவில் இருந்த மன்னர்களின் வீரங்களை பற்றி நமக்கு நன்றாக தெரியும். அவர்கள் தங்களது மக்களை காக்க பல போர்களில் ஈடுபட்டு வெற்றிபெற்றனர். அவர்கள் பல போர்களில்…
தமிழகத்தில் தனது தங்கையுடன் இருந்த கள்ள உறவை கண்டித்த மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கோதைமங்கலத்தைச் சேர்ந்தவர் இளையராஜா.…
ஐதராபாத் அரசு மருத்துவமனை அருகே பசி தாங்காமல் துடித்து கொண்டிருந்த அனாதை கைக்குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண் பொலிஸ் பிரியங்காவுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை…